பறவைக் காய்ச்சல் எதிரொலி – ராஞ்சியில் ஆயிரக்கணக்கான கோழி, வாத்துகள் அழிப்பு!

ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கான கோழிகள் அழிக்கப்பட்டன. கேரள மாநிலம்,  ஆலப்புழை பகுதியில் உள்ள பண்ணைகளில் கடந்த மாதம் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்து…

View More பறவைக் காய்ச்சல் எதிரொலி – ராஞ்சியில் ஆயிரக்கணக்கான கோழி, வாத்துகள் அழிப்பு!

பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழக – கேரள எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதிக்குள் வரக்கூடிய அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கேரள மாநிலம், ஆலப்புழை பகுதியில் உள்ள பண்ணைகளில் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்தன. இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட…

View More பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழக – கேரள எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

பறவைக் காய்ச்சல் எதிரொலி | அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை விடுத்துள்ளது.   கேரள மாநிலம்,  ஆலப்புழை பகுதியில் உள்ள பண்ணைகளில் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்தன.  இதையடுத்து…

View More பறவைக் காய்ச்சல் எதிரொலி | அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

பறவை காய்ச்சல் எதிரொலி : தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதியில் மருத்துவ கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலம், ஆலப்புழை பகுதியில் உள்ள பண்ணைகளில் வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்து வந்தன.  இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில்,  அங்குள்ள…

View More பறவை காய்ச்சல் எதிரொலி : தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!

அண்டார்டிகாவில் ஆயிரக்கணக்கில் பென்குயின்கள் உயிரிழப்பு… பறவைக் காய்ச்சல் காரணமா?

உலகின் தெற்கு கண்டமான அண்டார்டிகாவில் ஆயிரக்கணக்கான பென்குயின்கள் இறந்ததன் பின்னணியில் புவிவெப்பமயமாதல் மற்றும் பறவைக் காய்ச்சல் காரணிகள் காரணமாக இருக்கலாம் என ஆராயப்படுகின்றன. மனிதனின் காலடி அதிகம் தீண்டாத அரிய பிராந்தியங்களில் ஒன்று அண்டார்டிகா…

View More அண்டார்டிகாவில் ஆயிரக்கணக்கில் பென்குயின்கள் உயிரிழப்பு… பறவைக் காய்ச்சல் காரணமா?

வேகமாக பரவும் பறவைக் காய்ச்சல்; கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தானது – வெளியான அதிர்ச்சி தகவல்!

பறவைக் காய்ச்சல் தொற்றுநோய் கொரோனா தொற்றுநோயை விட 100 மடங்கு ஆபத்தானது என்று நிபுணர்கள் கவலை தெரிவித்தனர். கொரோனா வைரஸுக்குப் பிறகு,  உலகம் மற்றொரு தொற்றுநோயான பறவைக் காய்ச்சல் H5N1 இன் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. …

View More வேகமாக பரவும் பறவைக் காய்ச்சல்; கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தானது – வெளியான அதிர்ச்சி தகவல்!