உலகின் தெற்கு கண்டமான அண்டார்டிகாவில் ஆயிரக்கணக்கான பென்குயின்கள் இறந்ததன் பின்னணியில் புவிவெப்பமயமாதல் மற்றும் பறவைக் காய்ச்சல் காரணிகள் காரணமாக இருக்கலாம் என ஆராயப்படுகின்றன. மனிதனின் காலடி அதிகம் தீண்டாத அரிய பிராந்தியங்களில் ஒன்று அண்டார்டிகா…
View More அண்டார்டிகாவில் ஆயிரக்கணக்கில் பென்குயின்கள் உயிரிழப்பு… பறவைக் காய்ச்சல் காரணமா?Antarctica
அண்டார்டிகாவில் உச்சத்தை தொட்ட வெப்பநிலை!
அண்டார்டிகாவில் அதிகபட்சமான வெப்ப நிலையாக 18.3 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி உள்ளது என்று ஐநாவின் சர்வதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐநாவின் சர்வதேச வானிலை ஆய்வு மையத்தின் பதிவுப்படி, உலகளவில் அண்டார்டிக்காதான் வேகமாக…
View More அண்டார்டிகாவில் உச்சத்தை தொட்ட வெப்பநிலை!பனிப்பாறைகள் ஒரே நேரத்தில் உருகினால் என்னவாகும்?
பனிப்பாறைகள் உடைவது ஏன்? உடைந்தால் என்னவாகும் என்பது பற்றி கடலியல் ஆராய்ச்சியாளர்கள், பரபரப்புக் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள் அன்டார்ட்டிகாவில், ரோனி பனிப்படலம் உடைந்து, டெல்லியை விட மூன்று மடங்கு பெரிதான பனிப்பாறை உருவானதைப் பற்றி கடந்த…
View More பனிப்பாறைகள் ஒரே நேரத்தில் உருகினால் என்னவாகும்?உலகின் மிகப்பெரிய பனிப்பாறை டமார்.. உருவானது, ‘ஏ-76’!
தென் துருவப் பகுதியான அன்டார்ட்டிகாவில் உள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான ரோனி உடைந்துள்ளது. உடைந்த பனிப்பாறையானது 125 கிலோ மீட்டர் நீளமும், 25 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. அதாவது சுமார் 1700 சதுர…
View More உலகின் மிகப்பெரிய பனிப்பாறை டமார்.. உருவானது, ‘ஏ-76’!அண்டார்டிகாவையும் விட்டு வைக்காத கொரோனா!
அண்டார்டிகாவில் முதல்முறையாக 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சில நாடுகளில் தடுப்பூசிக்கு…
View More அண்டார்டிகாவையும் விட்டு வைக்காத கொரோனா!