டிஜிபி குரலில் பேசி “பாஸ் மோசடி”; “இரும்புத்திரை” பட பாணியில் அரங்கேறிய சம்பவம்

டிஜிபி சைலேந்திரபாபு குரலில் பேசி பாஸ் மோசடியை அரங்கேற்றிய கும்பலுககு உதவி செய்த ஆந்திராவைச் சேர்ந்த 2 பேரை நெல்லை மாவட்ட காவல்துறை எஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். “இரும்புத்திரை”…

View More டிஜிபி குரலில் பேசி “பாஸ் மோசடி”; “இரும்புத்திரை” பட பாணியில் அரங்கேறிய சம்பவம்

வன்முறைச் சம்பவங்களுக்குப் பயன்படுகிறதா போலி சமூக வலைதளப் பக்கங்கள்?

வன்முறைச் சம்பவங்களுக்கு போலி சமூக வலைதளப் பக்கங்கள் பயன்படுகிறதா என்ற கேள்வி பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்துள்ளது. போலி கணக்குகள் எதற்காக தொடங்கப்படுகிறது. இதனால், யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்று இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.. பொதுவாக…

View More வன்முறைச் சம்பவங்களுக்குப் பயன்படுகிறதா போலி சமூக வலைதளப் பக்கங்கள்?

கடலூர் ஆட்சியரின் பெயரில் மோசடி: போலீஸில் புகார்

கடலூர் மாவட்டத்தில் ஆட்சியர் பெயரில் அரசு அலுவலர்களிடம் வாட்ஸ் அப் மூலம் பண மோசடியில் ஈடுபட முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியத்தின் பெயர் மற்றும் அவரது…

View More கடலூர் ஆட்சியரின் பெயரில் மோசடி: போலீஸில் புகார்

கலெக்டர்களை குறிவைக்கும் சைபர் க்ரைம் கும்பல்!

ஆட்சியர்களின் பெயரில், அவர்களது புகைப்படத்துடன் வாட்ஸ் அப்பில் போலி கணக்குத் தொடங்கி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டுள்ள கும்பல் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஃபேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி குறுஞ்செய்தி மூலம்…

View More கலெக்டர்களை குறிவைக்கும் சைபர் க்ரைம் கும்பல்!

ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல்; மாணவி உயிரிழப்பு

சிதம்பரம் அருகே ஆபாசமாக படம் எடுத்து இளைஞர் மிரட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் கிராமம் நடுப்பாளையம் தெருவை சேர்ந்தவர்…

View More ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல்; மாணவி உயிரிழப்பு

மனைவி மீது சந்தேகம்…அடித்து துன்புறுத்தி வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்

சந்தேகம் காரணமாக மனைவியை அடித்து துன்புறுத்தி வந்த கணவர், அதனை வீடியோவாகவும் எடுத்து நண்பர்களுக்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருபுமரி மாவட்டம், ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சக்திவேல் – சத்யா…

View More மனைவி மீது சந்தேகம்…அடித்து துன்புறுத்தி வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்

ரூ.5000 கொடுத்தால் ரூ.50,000 கிடைக்கும்..விளம்பரத்தை பார்த்து சிக்கிய நபர்..அட்வைஸ் கொடுத்த போலீஸ்

இரட்டிப்பு லாபம் கிடைப்பதாக கூறி மோசடி செய்யப்பட்ட பணம் சைபர் கிரைம் காவல்துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்டது. இணையதளத்தின் வளர்ச்சி எவ்வளவு வேகமாக இருக்கிறதோ, இணைய வழிக் கொள்ளையும் அதிவேகமாகவே நடந்துவருகிறது. ”கார்டு மேலே இருக்க…

View More ரூ.5000 கொடுத்தால் ரூ.50,000 கிடைக்கும்..விளம்பரத்தை பார்த்து சிக்கிய நபர்..அட்வைஸ் கொடுத்த போலீஸ்

ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நபர்..தமிழிசை சவுந்தரராஜனிடம் மலேசியா பெண் எம்எல்ஏ புகார்

முகநூல் மூலமாக ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புதுச்சேரி நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மலேசியாவைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ, புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு புகார் அனுப்பியுள்ளார். மலேசியா நாட்டின் பகாங் மாநிலம், சபாய் சட்டப்பேரவை…

View More ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நபர்..தமிழிசை சவுந்தரராஜனிடம் மலேசியா பெண் எம்எல்ஏ புகார்

லட்சக்கணக்கில் பண மோசடி; முகநூல் பழக்கத்தால் விபரீதம்

முகநூல் பழக்கத்தால் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார் இளைஞர் ஒருவர். அவரை ஏமாற்றிய ஜகஜாலகில்லாடி யார்? போலீசிடம் சிக்கியது எப்படி? விரிவாக பார்க்கலாம். கேட்கும் நமக்கே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தும் இந்த மிரட்டலுக்குக் காரணம் பேஸ்புக்…

View More லட்சக்கணக்கில் பண மோசடி; முகநூல் பழக்கத்தால் விபரீதம்

சைபர் கிரைம்: புகார் அளிக்க புதிய இணையதளம்

நாட்டில் சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இணையதள சேவை பல்வேறு துறைகளிலும், மக்களுக்கு எளிதாக சேவைகளை வழங்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டது. ஆனால், இவை அனைத்தையும் குறிவைத்து தகர்த்து, சைபர்…

View More சைபர் கிரைம்: புகார் அளிக்க புதிய இணையதளம்