காரைக்கால் மாவட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவலால் 35 வயது பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவலால் மாவட்ட நலவழித்துறை சார்பில் தொற்று அறிகுறி…
View More காரைக்காலில் அதிகரிக்கும் கொரோனா தொற்றுப் பரவல் – 35வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புcovid
அரசியலுக்கு வராதது ஏன்? – மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்
தான் அரசியலில் இருந்து வெளிவர கொரோனாதான் காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் சேப்பியன் சுகாதார அறக்கட்டளையின் 25 வருட விழா நடைபெற்றது. இதில் முன்னாள் குடியரசு…
View More அரசியலுக்கு வராதது ஏன்? – மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து செவிலியர்கள் பேரணி– கைது செய்த காவல்துறை
சென்னையில் இன்று கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து கோட்டை நோக்கி பேரணி நடத்திய எம்ஆர்பி கோவிட் செவிலியர்களை காவல்துறை கைது செய்தனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலத்தில் அரசு மருத்துவமனைகளில் 2000க்கும்…
View More கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து செவிலியர்கள் பேரணி– கைது செய்த காவல்துறைகொரொனா குறித்த சீனாவின் தரவுகள் போதுமானதாக இல்லை – உலக சுகாதார நிறுவனம் கவலை
கொரொனா நோய்த்தொற்றுகள் குறித்த சீனாவின் தரவுகள் போதுமானதாக இல்லை என்ற உலக சுகாதார நிறுவனத்தின் கவலையை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் எதிரொலித்துள்ளன. கொரொனா பெருந்தொற்றிலிருந்து உலகம் ஓரளவு மீண்டு சகஜ நிலைக்கு திரும்பிய நிலையில்…
View More கொரொனா குறித்த சீனாவின் தரவுகள் போதுமானதாக இல்லை – உலக சுகாதார நிறுவனம் கவலைகொரோனா பாதிப்பு எண்ணிக்கையை தினசரி வெளியிடமாட்டோம்- சீனா அதிரடி முடிவு
கொரோனாவின் தினசரி பாதிப்பு எண்ணிக்கையை இனி வெளியிடமாட்டோம் என சீன அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. தொடர்ந்து உலக நாடுகளில் பரவிய…
View More கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை தினசரி வெளியிடமாட்டோம்- சீனா அதிரடி முடிவுதமிழகத்தில் மேலும் புதிதாக 537 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று மீண்டும் 537 பேருக்கு புதிய கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது…
View More தமிழகத்தில் மேலும் புதிதாக 537 பேருக்கு கொரோனா தொற்றுதமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின்…
View More தமிழகத்தில் மேலும் 434 பேருக்கு கொரோனாஆண்களுடன் உடலுறவு; இத்தாலிய நபருக்கு குரங்கு அம்மை, கோவிட், எச்.ஐ.வி?
36 வயதான இத்தாலிய நபர் பல ஆண்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதால், ஒரே நேரத்தில் குரங்கு அம்மை, கோவிட்-19 மற்றும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தாலியைச் சேர்ந்த 36 வயது உடைய நபர் ஒருவர் ஸ்பெயின்…
View More ஆண்களுடன் உடலுறவு; இத்தாலிய நபருக்கு குரங்கு அம்மை, கோவிட், எச்.ஐ.வி?கொரோனா போன்று சீனாவில் புதிய வைரஸ்
சீனாவில் கொரோனா போன்று லங்கையா என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது. இந்த வைரஸ் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றியிருக்கலாம் என அறிவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். சீனாவில் உள்ள ஷன்டங் மற்றும் ஹனன் மகாணத்தில் இந்த…
View More கொரோனா போன்று சீனாவில் புதிய வைரஸ்18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் இலவசம்-மத்திய அரசு அறிவிப்பு
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜூலை 15ம் தேதி முதல் 75 நாள்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜூலை…
View More 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் இலவசம்-மத்திய அரசு அறிவிப்பு