கொரோனா அதிகரிப்பு எதிரொலி: மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து கொண்டிருப்பதால் , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான படுக்கை வசதி , ஆக்சிஜன், மருந்து மாத்திரைகள் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துளளார். சென்னை பள்ளிக்கரணையில், திமுக…

View More கொரோனா அதிகரிப்பு எதிரொலி: மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்தில் மேலும் புதிதாக 537 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று மீண்டும் 537 பேருக்கு புதிய கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது…

View More தமிழகத்தில் மேலும் புதிதாக 537 பேருக்கு கொரோனா தொற்று

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நிலவரம்!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கடந்த 63 நாட்களுக்கு பின்னர் ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த…

View More நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நிலவரம்!