கொரோனா – அரசு ஊழியருக்கு எத்தனை நாட்கள் விடுப்பு? – புதிய அறிவிப்பு வெளியீடு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியருக்கு எத்தனை நாட்கள் விடுப்பு? என்பது குறித்து மனிதவள மேலாண்மைத் துறை புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும்…

View More கொரோனா – அரசு ஊழியருக்கு எத்தனை நாட்கள் விடுப்பு? – புதிய அறிவிப்பு வெளியீடு

ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்!

கொரோனாவால் 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளது. ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஈரோட்டில் இருந்து காலை…

View More ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்!

தமிழகத்தில் 3வது அலை போன்றே வேகமெடுக்கும் கொரோனா பரவல்

தமிழ்நாட்டில் நேற்று 2,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதிதாக 32,793 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 1,483 பேரும், பெண்கள் 1,189 பேரும் உள்பட மொத்தம் 2,672 பேருக்கு…

View More தமிழகத்தில் 3வது அலை போன்றே வேகமெடுக்கும் கொரோனா பரவல்

பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்-மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை

பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தற்பொழுது கொரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகின்றது.…

View More பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்-மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா?

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றைய பாதிப்புகளை விட இன்றைய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை…

View More தமிழ்நாட்டில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா?

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 1ம் தேதி சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவருக்கு நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூன் 8ம் தேதி அமலாக்கத்…

View More சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறவுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை உருமாறிய கொரோனா தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளதாகவும், வரும்…

View More தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம்

3 மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்

அடுத்த மூன்று மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோவில் செயல்படும் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ராயல் காலேஜ்…

View More 3 மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்

கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: முதலமைச்சருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் பரவல் திடீரென மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா மீண்டும் வேகமெடுத்துள்ளது. தமிழகத்திலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும்…

View More கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை: முதலமைச்சருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

இந்தியாவில் புதிதாக 7,240 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் நேற்று மட்டும் புதிதாக 7,240 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019ம்…

View More இந்தியாவில் புதிதாக 7,240 பேர் கொரோனாவால் பாதிப்பு