கொரோனா தொற்று – ஒரேநாளில் 12பேர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பதும், 12 பேர் உயிரிழந்திருப்பதும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சக தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு…

View More கொரோனா தொற்று – ஒரேநாளில் 12பேர் உயிரிழப்பு

ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கொரோனா உறுதி!

ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கொரோனாவான ஜெஎன்.1 உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா…

View More ஒடிசாவில் மேலும் இருவருக்கு புதிய வகை கொரோனா உறுதி!

அதிகரிக்கும் ஜெஎன்.1 வகை கொரோனா: கர்நாடகாவில் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

கோவிட் ஜேஎன்-1 உருமாறிய வைரஸ் பரவுவதால் கர்நாடகாவில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஜேஎன்-1 வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக…

View More அதிகரிக்கும் ஜெஎன்.1 வகை கொரோனா: கர்நாடகாவில் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

தமிழ்நாட்டில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – ஒருவர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதுடன், கோயம்புத்தூரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும்…

View More தமிழ்நாட்டில் புதிதாக 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – ஒருவர் உயிரிழப்பு!

இந்தியாவில் புதிதாக 841 பேருக்கு கொரோனா தொற்று – தமிழ்நாட்டில் 28 பேருக்கு உறுதி!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா மீண்டும் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்…

View More இந்தியாவில் புதிதாக 841 பேருக்கு கொரோனா தொற்று – தமிழ்நாட்டில் 28 பேருக்கு உறுதி!

தமிழ்நாட்டில் இதுவரை 64பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

தமிழ்நாட்டில் இதுவரை 64பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த…

View More தமிழ்நாட்டில் இதுவரை 64பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரம் – பொதுமக்கள் அச்சம்..!

கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த…

View More கேரளாவில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரம் – பொதுமக்கள் அச்சம்..!

“இந்தியாவில் அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல” – ICMR தகவல்

இந்தியாவில் அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என இந்திய ஆராய்ச்சி மருத்துவ கழகம் (ICMR ) தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பிறகு இளைஞர்கள் எந்த காரணமுமின்றி திடீரென…

View More “இந்தியாவில் அதிகரித்துள்ள திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல” – ICMR தகவல்

தொடரும் கோடிக்கணக்கில் இழப்பு! குறையாத விமான டிக்கெட்டுகளின் விலை!

கொரோனா பரவல் காரணமாக நிலவிய மோசமான நிலை சற்று தணிந்துள்ளது, இனி எந்த நாட்டிற்கும் எந்த ஒரு தடையும் இன்றி பயணம் செய்யலாம். மேலும் வணிக மற்றும் பொழுதுபோக்கு பயணங்கள் உலகம் முழுவதும் பெரிய…

View More தொடரும் கோடிக்கணக்கில் இழப்பு! குறையாத விமான டிக்கெட்டுகளின் விலை!

பொதுஇடங்களில் தற்போது முகக்கவசம் தேவையில்லை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டை பொருத்தவரை பொது இடங்களில் தற்போது முகக்கவசம் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கண்ணகி நகரில் முதல் தலைமுறை கற்றல் பயிற்சி மையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட…

View More பொதுஇடங்களில் தற்போது முகக்கவசம் தேவையில்லை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்