குற்றாலம் பகுதிகளில் டிப் டாப்பாக காரில் சுற்றுலா பயணிகளை போல் உலா வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள ராமாலயம் என்ற…
View More குற்றாலத்தில் காரில் வந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட டிப் டாப் ஆசாமிகள் – கைது செய்த காவல்துறை!Courtallam
கொடியேற்றத்துடன் தொடங்கிய குற்றாலநாதசுவாமி கோயில் ஐப்பசி விசு திருவிழா!
குற்றாலம் திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்காசி மாவட்டம், குற்றாலம் திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஐப்பசி விசு திருவிழா இன்று அதிகாலை 5.20…
View More கொடியேற்றத்துடன் தொடங்கிய குற்றாலநாதசுவாமி கோயில் ஐப்பசி விசு திருவிழா!குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
குற்றால அருவிகளில் சீரான நீர் வரத்தை தொடர்ந்து அதிகாலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் களைகட்டும். நடப்பு ஆண்டு…
View More குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிகளை கட்டிவரும் குற்றாலம் சாரல் திருவிழா – பொதுமக்கள் உற்சாகம்
குற்றலாம் சரால் திருவிழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், நாட்டுப்புற கலைஞர்களின் அரங்கேற்றம் மற்றும் புத்தகக்கண்காட்சி என களைகட்டி வருகிறது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சாரல் திருவிழாவானது கடந்த 3…
View More களை கட்டிவரும் குற்றாலம் சாரல் திருவிழா – பொதுமக்கள் உற்சாகம்குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாகக் காட்டாற்று வெள்ளம்!
குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் இரண்டாவது நாளாகச் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி,…
View More குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாகக் காட்டாற்று வெள்ளம்!குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி
குற்றால பேரூராட்சி தலைவருக்கான மறைமுகத் தேர்தல் அதிமுகவைச் சேர்ந்த கணேஷ் தாமோதரன் 5 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் குற்றாலம்…
View More குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றிகுற்றால அருவிகளில் வெள்ளம்: ஊரடங்கு காரணமாக ’வெறிச்’!
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டமில்லாததால் வெறிச்சோடி காணப்படுகிறது அரபி கடலில் உருவான டவ் தே புயல், காரணமாக…
View More குற்றால அருவிகளில் வெள்ளம்: ஊரடங்கு காரணமாக ’வெறிச்’!