ஸ்புட்னிக்-v தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்ட பிறகு தமிழகத்திற்கு வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில்,கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 6,984 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18…
View More ஸ்புட்னிக்-V தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்ட பிறகு தமிழகத்திற்கு வழங்கப்படும் : சுகாதாரத்துறை செயலாளர்Corona vaccine
“சென்னையில் 400 காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்படும்” : சென்னை மாநகராட்சி ஆணையர்
சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு 400 காய்ச்சல் முகாமினை தொடங்கவுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். தமிழகத்தில்,கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 6,984 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை…
View More “சென்னையில் 400 காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்படும்” : சென்னை மாநகராட்சி ஆணையர்கடந்த 6 மாதத்தில் 1000ஐ தாண்டிய கொரோனா உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,84,372 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…
View More கடந்த 6 மாதத்தில் 1000ஐ தாண்டிய கொரோனா உயிரிழப்பு!அவசர கால பயன்பாட்டிற்காக வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல்!
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் அவசரகால பயன்பாட்டில் உள்ள கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால்,…
View More அவசர கால பயன்பாட்டிற்காக வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல்!அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் : தமிழக அரசு
அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்துத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில்…
View More அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் : தமிழக அரசுபரமக்குடியில் இலவசமாக மாஸ்க் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்திய உதவி காவல் ஆய்வாளர்!
பரமக்குடியில் உதவி காவல் ஆய்வாளர் அப்பகுதி மக்களுக்கு இலவசமாக 1000 மாஸ்க் வழங்கி விழிப்புணர்வு எற்படுத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவால்…
View More பரமக்குடியில் இலவசமாக மாஸ்க் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்திய உதவி காவல் ஆய்வாளர்!ஸ்புட்னிக்-v தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்!
ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக்-v தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே கோவாக்சின், கோவிஷீல்டு பயன்பாட்டில் உள்ள நிலையில்,3- வது தடுப்பூசியாக ஸ்புட்னிக்-v தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில்…
View More ஸ்புட்னிக்-v தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்!இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 879 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,61,736 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தநிலையில், தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.36…
View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 879 பேர் உயிரிழப்பு!புதுச்சேரியில் நேற்று மட்டும் 9,841 பேருக்கு கொரோனா தடுப்பூசி!
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று 9,841 நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு நாட்களில் மொத்தமாக 17 ஆயிரத்து 013 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில்…
View More புதுச்சேரியில் நேற்று மட்டும் 9,841 பேருக்கு கொரோனா தடுப்பூசி!ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி!
ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி-க்கு (Sputnik V) இந்தியா அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டுடன் தற்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் பயன்பாட்டில் வந்துள்ளது. இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய…
View More ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி!