இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் உதவவுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 3.5 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில் அமெரிக்கா,…
View More இந்தியாவிற்கு உதவிக் கரம் நீட்டிய ஆப்பிள் நிறுவனம்!corona death
கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த இயக்குநர் தாமிரா காலமானார்
கொரோனா பரவல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் தமிரா சிகிச்சை பலனின்றி காலமானார். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் மட்டும் நாடு முழுவதும் 66 ஆயிரத்திற்கும்…
View More கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த இயக்குநர் தாமிரா காலமானார்சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவால் உயிரிழப்பு: வைகோ இரங்கல்
சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவால் உயிரிழந்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் அஷிஸ்…
View More சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவால் உயிரிழப்பு: வைகோ இரங்கல்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு கொரோனா பாதிப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 93,249 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,…
View More நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு கொரோனா பாதிப்பு!