கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!

கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வங்கக் கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து 100 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. தற்போது…

View More கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!

“சித்திரைத் திருவிழா தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை” – மதுரை ஆட்சியர் சங்கீதா!

சித்திரைத் திருவிழா தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளதாக மதுரை ஆட்சியர் சங்கீதா தெரிவித்தார். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், சித்திரை மாதம்…

View More “சித்திரைத் திருவிழா தொடர்பான புகார்களை தெரிவிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை” – மதுரை ஆட்சியர் சங்கீதா!

ஈரோடு கிழக்கு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு..

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து…

View More ஈரோடு கிழக்கு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு..

மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்; முதியவர் கைது

மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை தொடர்பு கொண்ட மர்ம நபர் மேட்டூர் அணையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு…

View More மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்; முதியவர் கைது

சில்மிஷ பேர்வழிகளுக்கு செம ஆப்பு ; அரசு பஸ்சில் அதிரடி

தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளிலும் பயணம் மேற்கொள்ளும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேணிக் பட்டன் என்ற அபாய பொத்தானை அறிமுகப்படுத்தி உள்ளது தமிழக அரசு. டெல்லியில் கடந்த 2013ஆம் ஆண்டு பேருந்து ஒன்றில்…

View More சில்மிஷ பேர்வழிகளுக்கு செம ஆப்பு ; அரசு பஸ்சில் அதிரடி