தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான ஏலகிரியில் தனியார் தங்கும் விடுதிகளில் இருந்து கொட்டப்படும் கழிவுகளால் கடுமையான சுகாதார சீர்கேட்டு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏலகிரிக்கு எப்போதும் தனிச்சிறப்புண்டு. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இங்கு…
View More தனியார் விடுதி கழிவுகளால் ஏலகிரி மலையில் சுகாதார சீர்கேடு!complaint
இன்ஸ்டாகிராமில் நடிகர் ரவி மரியா பெயரில் போலி கணக்கு – பணமோசடி செய்யும் மர்ம நபர்கள் மீது புகார்
தனது பெயரை பயன்படுத்தி, இன்ஸ்டாகிராமில் போலி கணக்கைத் தொடங்கி மர்ம நபர்கள் பணமோசடியில் ஈடுபடுவதாக நடிகர் ரவிமரியா புகார் அளித்துள்ளார். ஆசை ஆசையாய், மிளகா போன்ற படங்களின் இயக்குனரும், பிரபல நடிகருமான ரவி மரியா,…
View More இன்ஸ்டாகிராமில் நடிகர் ரவி மரியா பெயரில் போலி கணக்கு – பணமோசடி செய்யும் மர்ம நபர்கள் மீது புகார்மழலை மொழியில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த குழந்தை!
திருநெல்வேலி மேலப்பாளையம் அங்கன்வாடியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி 3 வயது சிறுமி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தார். திருநெல்வேலி மேலப்பாளையம் ஞானியாரப்பா சின்ன தெருவை சேர்ந்தவர் ரசூல் காதர் மீரான். இவரது…
View More மழலை மொழியில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த குழந்தை!நடிகர் சித்தார்த்தின் குற்றச்சாட்டு பொய்! – இந்து மக்கள் கட்சியினர் புகார்
நடிகர் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியினர் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அண்மையில் நடிகர் சித்தார்த் வெளியிட்ட சமூகவலைத்தளப் பதிவில், மதுரை விமான நிலையத்திற்கு குடும்பத்துடன் சென்றதாகவும், சோதனையின்போது தன்னுடைய…
View More நடிகர் சித்தார்த்தின் குற்றச்சாட்டு பொய்! – இந்து மக்கள் கட்சியினர் புகார்சைதை சாதிக்கிற்கு எதிராக மகளிர் ஆணையத்தில் குஷ்பு புகார்
நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் பொது வெளியில் பெண்களைப் பற்றி தவறாகப் பேச மாட்டார்கள் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை கழகப் பேச்சாளர்…
View More சைதை சாதிக்கிற்கு எதிராக மகளிர் ஆணையத்தில் குஷ்பு புகார்நித்யானந்தா என நினைத்து ஆசிரமத்தை அடித்து நொறுக்கிய கும்பல் – நான் பாஸ்கரனாந்தா என சாமியார் புகார்
திருப்பூர் அருகே பாஸ்கரனாந்தா என்பவரின் ஆசிரமத்தை, நித்யானந்தா இடம் என நினைத்து மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்திற்கு…
View More நித்யானந்தா என நினைத்து ஆசிரமத்தை அடித்து நொறுக்கிய கும்பல் – நான் பாஸ்கரனாந்தா என சாமியார் புகார்பள்ளியில் மதமாற்றம் புகார் – தமிழ்நாடு அரசு மறுப்பு
சென்னையில் உள்ள சிஎஸ்ஐ பள்ளியில் மாணவர்கள் மதமாற்றம் செய்யப்படுவதாக எழுந்த புகாருக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ மோகனன் பள்ளி விடுதியில் மாணவர்கள் கிருத்துவ மதத்தை பின்பற்ற…
View More பள்ளியில் மதமாற்றம் புகார் – தமிழ்நாடு அரசு மறுப்புபுகுந்த வீட்டில் துடப்பத்தால் அடித்து வன்கொடுமை – மருமகள் போலீசில் புகார்
திருவள்ளூர் அருகே மருமகள் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், மாமியார் துடப்பத்தால் அடித்து வன்கொடுமை செய்தது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு சின்ன களக்காட்டூர்…
View More புகுந்த வீட்டில் துடப்பத்தால் அடித்து வன்கொடுமை – மருமகள் போலீசில் புகார்பெண்ணின் தலையில் அமைச்சர் அடித்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி
விருதுநகர் அருகே அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மனுக்கொடுக்க வந்த பெண்ணை தாக்கிய விவகாரத்தில், சம்மந்தப்பட்ட பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் பாலவனத்தம் கிராமத்தில் பயனாளிகளுக்கு கடந்த சனிக்கிழமை இலவச ஆடு…
View More பெண்ணின் தலையில் அமைச்சர் அடித்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளிகிணற்றில் தண்ணீரை காணோம்…. புவியியல் துறை அதிகாரியிடம் புகார்
கிணற்றில் கிடந்த 18 அடி தண்ணீரை காணவில்லை என கிணற்றின் உரிமையாளர் புவியியல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த வெங்கினிச்சேரி பகுதியை சேர்ந்தவர்…
View More கிணற்றில் தண்ணீரை காணோம்…. புவியியல் துறை அதிகாரியிடம் புகார்