நடிகை கவுதமி அளித்த நிலமோசடி புகாரில் ஆய்வு செய்த காவல்துறை அழகப்பன் வீட்டின் 9 அறைகளுக்கும் சீல் வைத்துள்ளனர். தமிழில் ரஜினிகாந்த் நடித்த குரு சிஷ்யன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கவுதமி. அதன்…
View More நடிகை கவுதமி அளித்த நிலமோசடி புகார் : அழகப்பன் வீட்டின் 9 அறைகளுக்கு காவல்துறை சீல்..!complaint
லியோ படம் எப்படி உள்ளது? இணையத்தில் வைரலாகும் இசையமைப்பாளர் அனிருத் பதிவு!
லியோ படம் தொடர்பாக இசையமைப்பாளர் அனிருத் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரல் ஆகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள்…
View More லியோ படம் எப்படி உள்ளது? இணையத்தில் வைரலாகும் இசையமைப்பாளர் அனிருத் பதிவு!லியோ டிரைலர் விவகாரம் : விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
லியோ திரைப்பட டிரைலர் ஆபாச வசனம் தொடர்பாக நடிகர் விஜய் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குனர்…
View More லியோ டிரைலர் விவகாரம் : விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அபகரிப்பு : நடிகை கவுதமி பரபரப்பு புகார்..!
ரூ. 25 கோடி சொத்துக்களை அபகரித்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை கவுதமி பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த குரு சிஷ்யன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கவுதமி. அதன்…
View More ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அபகரிப்பு : நடிகை கவுதமி பரபரப்பு புகார்..!டிரினிடாட் விமான நிலையத்தில் நடந்தது என்ன ? பிசிசிஐயிடம் புகார் அளித்த இந்திய அணி வீரர்கள்
டிரினிடாட்டில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்பட்டு பார்படாஸ் சென்றடைய வேண்டிய விமானம் 4 மணி நேரம் தாமதமாக வந்ததால் இந்திய அணி வீரர்கள் தூக்கத்தை இழந்து, பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை என பிசிசிஐயிடம்…
View More டிரினிடாட் விமான நிலையத்தில் நடந்தது என்ன ? பிசிசிஐயிடம் புகார் அளித்த இந்திய அணி வீரர்கள்ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பல்கலைக்கழக வளாகத்தில் நேர்ந்த கொடூரம்!
ராஜஸ்தானில் தாழ்த்தபட்ட சிறுமியை மூன்று பேர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தாழ்த்தப்பட்ட சிறுமி மூன்று நபர்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம்…
View More ராஜஸ்தானில் தாழ்த்தப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பல்கலைக்கழக வளாகத்தில் நேர்ந்த கொடூரம்!மதுரை ரயில் நிலையத்தில் கைகளால் மலம் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு : வீடியோ ஆதாரத்தோடு தூய்மை பணியாளர்கள் புகார்
மதுரை ரயில் நிலையத்தில் கைகளால் மலம் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வீடியோ ஆதாரத்தோடு தூய்மை பணியாளர்கள் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசனிடம் புகார் அளித்தனர். தென்னக இரயில்வே மதுரை…
View More மதுரை ரயில் நிலையத்தில் கைகளால் மலம் அள்ள வைப்பதாக குற்றச்சாட்டு : வீடியோ ஆதாரத்தோடு தூய்மை பணியாளர்கள் புகார்டப்பிங் ஆர்டிஸ்ட்டை ஆபாசமாக பேசியதாக புகார்: நடிகர் ராதாரவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!
டப்பிங் ஆர்டிஎஸ்ட் பெண்ணை ஆபாசமாக பேசியதாக நடிகர் ராதா ரவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. கடந்த 2016-ம் ஆண்டு டப்பிங் யூனியனில் உறுப்பினராக…
View More டப்பிங் ஆர்டிஸ்ட்டை ஆபாசமாக பேசியதாக புகார்: நடிகர் ராதாரவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!குளத்தை காணவில்லை என வட்டாட்சியர் அலுவலத்தில் புகார் அளித்த சமூக ஆர்வலர்-வடிவேலு பட பாணியில் சென்னையில் நடந்த ருசிகரம்!
சென்னை குன்றத்தூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் வடிவேலு பட பாணியில் தங்கள் பகுதியில் இருந்த குளத்தை காணவில்லை என புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு…
View More குளத்தை காணவில்லை என வட்டாட்சியர் அலுவலத்தில் புகார் அளித்த சமூக ஆர்வலர்-வடிவேலு பட பாணியில் சென்னையில் நடந்த ருசிகரம்!நிலத்தை அபகரித்ததாக வருவாய் துறை அதிகாரிகள் மீது புகார் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வழக்கறிஞர் தர்ணா!
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வழக்கறிஞர் சேம்ராஜ் என்பவர் தனது தாயின் 3.5 ஏக்கர் சொத்தை போலி ஆவணங்கள் மூலம் வருவாய் துறை அதிகாரிகள் பட்டா மாற்றம் செய்தததாகக் கூறி திடீர் போராட்டத்தில்…
View More நிலத்தை அபகரித்ததாக வருவாய் துறை அதிகாரிகள் மீது புகார் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வழக்கறிஞர் தர்ணா!