காவல் நிலையத்திற்கு நித்யானந்தா தோற்றத்தில் வந்த சாமியாருடன் பொதுமக்கள் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை அருகே தனது ஆசிரமத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்…
View More நித்யானந்தா போல் தோற்றமளித்த சாமியார்; ஆர்வமுடன் செல்ஃபி எடுத்த பொதுமக்கள்Baskaranantha swamikal
நித்யானந்தா என நினைத்து ஆசிரமத்தை அடித்து நொறுக்கிய கும்பல் – நான் பாஸ்கரனாந்தா என சாமியார் புகார்
திருப்பூர் அருகே பாஸ்கரனாந்தா என்பவரின் ஆசிரமத்தை, நித்யானந்தா இடம் என நினைத்து மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்திற்கு…
View More நித்யானந்தா என நினைத்து ஆசிரமத்தை அடித்து நொறுக்கிய கும்பல் – நான் பாஸ்கரனாந்தா என சாமியார் புகார்