ஒரு மாத கோடை விடுமுறை நேற்றுடன் முடிந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் பணிகள் தொடங்கயுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மே மாதம் கோடை…
View More கோடை விடுமுறை நிறைவு – சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று முதல் பணிகள் தொடக்கம்!chennai High Court
“உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும்” – உயர்நீதிமன்றம் உத்தரவு!
உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு வழங்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007-2008-ம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் உடல் உறுப்பு…
View More “உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும்” – உயர்நீதிமன்றம் உத்தரவு!“சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரிய மனுவை 2 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும்” – சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
யூடியூபர் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாயார் கமலா, அளித்த மனுவை 2 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என சிறைத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல யூடியூபர் சவுக்கு…
View More “சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரிய மனுவை 2 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும்” – சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிப்பு! அவசர வழக்குகளை எப்போது தாக்கல் செய்யலாம் எனவும் தகவல்!
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, விடுமுறைக் கால அவசர வழக்குகளை எப்போது தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் தகிக்கிறது. நாடு முழுவதுமே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும்…
View More சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிப்பு! அவசர வழக்குகளை எப்போது தாக்கல் செய்யலாம் எனவும் தகவல்!கோவை வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாயம்…| உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு!
கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கிய வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வாரம் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கோவை மாவட்டத்தின்…
View More கோவை வாக்காளர் பட்டியலில் பெயர்கள் மாயம்…| உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு!“சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் தொடங்க வேண்டும்” – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் துவங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள…
View More “சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் தொடங்க வேண்டும்” – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!இளையராஜா வழக்கு | “பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” – நீதிபதிகள் கேள்வி!
இளையராஜா பாடலுக்கு உரிமை கோரிய வழக்கில் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை…
View More இளையராஜா வழக்கு | “பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” – நீதிபதிகள் கேள்வி!விருதுநகர் தொகுதி காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி!
விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிக்கும் ஒரே கட்டமாக கடந்த…
View More விருதுநகர் தொகுதி காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு தள்ளுபடி!“மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு 3 மாதங்களில் முடிக்கப்படும்” – தமிழ்நாடு அரசு
கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய…
View More “மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு 3 மாதங்களில் முடிக்கப்படும்” – தமிழ்நாடு அரசு”அனைவரையும் விட தான் மேலானவர் என இசையமைப்பாளர் இளையராஜா நினைத்துக் கொள்கிறார்” – சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் கருத்து!
‘அனைவரையும் விட, தான் மேலானவர் என இசையமைப்பாளர் இளையராஜா தன்னை நினைப்பதாக’ எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி…
View More ”அனைவரையும் விட தான் மேலானவர் என இசையமைப்பாளர் இளையராஜா நினைத்துக் கொள்கிறார்” – சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் கருத்து!