“நிர்பயா நிதி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை தீவிரம்” – உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்!

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. பெண்கள்…

View More “நிர்பயா நிதி திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை தீவிரம்” – உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்!

“இந்தோனேசிய பெண்ணுக்கு காவல் ஆய்வாளர் இழப்பீடு வழங்க வேண்டும்” – தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்!

மசாஜ் சென்டரில் இருந்து மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் அடைக்கப்பட்ட இந்தோனேசிய பெண்ணுக்கு ரூ.2.50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க, சோதனை நடத்திய காவல் ஆய்வாளருக்கு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

View More “இந்தோனேசிய பெண்ணுக்கு காவல் ஆய்வாளர் இழப்பீடு வழங்க வேண்டும்” – தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்!

எளிமை, பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் காதி ஷோ- ரூம்களில் ஆடம்பர பொருட்கள் விற்பதா? சென்னை உயர் நீதிமன்றம் ஆதங்கம்!

எளிமை, பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் காதி ஷோ- ரூம்களில் பட்டுச் சேலைகள் உள்ளிட்ட ஆடம்பர பொருட்கள் விற்கப்படுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.  எளிமை, பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் காதி ஷோ- ரூம்களில், தற்போது பட்டுச்…

View More எளிமை, பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் காதி ஷோ- ரூம்களில் ஆடம்பர பொருட்கள் விற்பதா? சென்னை உயர் நீதிமன்றம் ஆதங்கம்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு |  “காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும்!” – லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

View More தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு |  “காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும்!” – லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜி வழக்கு:  4 மாதங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை 4 மாதங்களில் முடிக்க  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்…

View More செந்தில் பாலாஜி வழக்கு:  4 மாதங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

“கல்வி, வேலைவாய்ப்பில் 3-ம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும்” – தமிழ்நாடு அரசுக்கு  உயர் நீதிமன்றம் உத்தரவு!

கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள துணைக் கண்காணிப்பாளர்,  துணை ஆட்சியர், கூட்டுறவு சங்கங்களின்…

View More “கல்வி, வேலைவாய்ப்பில் 3-ம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும்” – தமிழ்நாடு அரசுக்கு  உயர் நீதிமன்றம் உத்தரவு!

“யானைகள் உயிரிழப்பது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை” – மின்வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

மின்வேலியில் யானைகள் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்தால் மின்வாரியத்திற்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓசூர், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மின்வேலிகளில் யானைகள்…

View More “யானைகள் உயிரிழப்பது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை” – மின்வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் வாகனங்கள் பறிமுதல் – உயர்நீதிமன்றம் அதிரடி

நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் தனியார் வாகனங்களில் காவல்துறை,  ஊடகம்,  வழக்கறிஞர் என ஸ்டிக்கர்…

View More நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் வாகனங்கள் பறிமுதல் – உயர்நீதிமன்றம் அதிரடி

“அரசுப் பணிக்கான தோ்வுகளில் தமிழில் 40% மதிப்பெண்கள் அவசியம்” – அரசாணையை மீண்டும் உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுகளில் தமிழ் மொழித் தாளில் 40% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு மற்றும் திறனறிவு தோ்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை மீண்டும் உறுதி செய்து…

View More “அரசுப் பணிக்கான தோ்வுகளில் தமிழில் 40% மதிப்பெண்கள் அவசியம்” – அரசாணையை மீண்டும் உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் | வழக்கை ரத்துசெய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!

ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  மக்களவை தேர்தலின் போது,  தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய்…

View More தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் | வழக்கை ரத்துசெய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு!