“இளையராஜா பாடல்கள் மீது எந்த உரிமையும் கோரமுடியாது” – நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் கருத்து!

“தயாரிப்பாளர்களுடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது” என எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4500…

View More “இளையராஜா பாடல்கள் மீது எந்த உரிமையும் கோரமுடியாது” – நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் கருத்து!

இளையராஜா வழக்கு | “பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” – நீதிபதிகள் கேள்வி!

இளையராஜா பாடலுக்கு உரிமை கோரிய வழக்கில் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார்  4500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை…

View More இளையராஜா வழக்கு | “பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” – நீதிபதிகள் கேள்வி!

”அனைவரையும் விட தான் மேலானவர் என இசையமைப்பாளர் இளையராஜா நினைத்துக் கொள்கிறார்” – சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் கருத்து!

‘அனைவரையும் விட, தான் மேலானவர் என இசையமைப்பாளர் இளையராஜா தன்னை நினைப்பதாக’ எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார்  4500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி…

View More ”அனைவரையும் விட தான் மேலானவர் என இசையமைப்பாளர் இளையராஜா நினைத்துக் கொள்கிறார்” – சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் கருத்து!