வேங்கை வயல் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பான அரசின் அறிக்கைக்கு பதில் அளிக்க மனுதாரர் தரப்புக்கு மார்ச் 10ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு – மார்.27க்கு ஒத்திவைப்பு!CBI
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு – இயக்குநர் அமீர் சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணைக்கு திரைப்பட இயக்குநர் இயக்குனர் அமீர் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.
View More சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு – இயக்குநர் அமீர் சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!வாச்சாத்தி வழக்கு : குற்றவாளிகள் தண்டனை விவரங்களை வழங்க சிபிஐக்கு உத்தரவு!
வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More வாச்சாத்தி வழக்கு : குற்றவாளிகள் தண்டனை விவரங்களை வழங்க சிபிஐக்கு உத்தரவு!மதுபான ஆலை அனுமதியில் ஊழல் : சிபிஐ விசாரணை கோரும் நாராயணசாமி!
புதுச்சேரி மதுபான ஆலை உரிமை பெற்ற விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தினால் முதலமைச்சர் ரங்கசாமி சிறை செல்வார் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
View More மதுபான ஆலை அனுமதியில் ஊழல் : சிபிஐ விசாரணை கோரும் நாராயணசாமி!முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழக்கு – சிபிஐ வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மூலம்,…
View More முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழக்கு – சிபிஐ வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – “வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்”… இபிஎஸ் வலியுறுத்தல்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல்…
View More அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – “வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்”… இபிஎஸ் வலியுறுத்தல்!‘ராகுல் காந்தி இந்தியாவில் உள்ள இந்துக்களை அச்சுறுத்தினார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This news fact checked by Logically Facts ராகுல் காந்தி இந்தியாவில் உள்ள இந்துக்களை அச்சுறுத்தியதாகக் கூறி, சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவலாகப் பரவி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். காங்கிரஸ்…
View More ‘ராகுல் காந்தி இந்தியாவில் உள்ள இந்துக்களை அச்சுறுத்தினார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?“தனிப்பட்ட கொலைகளுக்கும், சட்ட ஒழுங்கிற்கும் சம்மந்தம் இல்லை” – திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி!
தனிப்பட்ட விரோதத்திற்காக செய்யப்படும் கொலைகளுக்கும், சட்ட ஒழுங்கிற்கும் எவ்வித சம்மதமும் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க நேற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.…
View More “தனிப்பட்ட கொலைகளுக்கும், சட்ட ஒழுங்கிற்கும் சம்மந்தம் இல்லை” – திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி!கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்திய சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டையே உலுக்கிய…
View More கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!#NEET வினாத்தாள் கசிவு – 3வது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மூன்றாவது குற்றப்பத்திரிக்கையை பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்தது. நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மூன்றாவது குற்றப்பத்திரிகையை சிபிஐ நேற்று தாக்கல் செய்தது. இதில் 21 பேர்…
View More #NEET வினாத்தாள் கசிவு – 3வது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ!