இட ஒதுக்கீட்டு உயர்வு மசோதா பீகார் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை நடத்தியது. அண்மை காலங்களில் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய…
View More இட ஒதுக்கீட்டு உயர்வு மசோதா – பீகார் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்.!Caste Census
”சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த பிரச்சாரத்தை முன்னெடுக்க சோனியாக காந்தி வலியுறுத்தினார்” – கே.எஸ்.அழகிரி பேட்டி
”சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என சோனியாக காந்தி வலியுறுத்தியதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில்…
View More ”சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த பிரச்சாரத்தை முன்னெடுக்க சோனியாக காந்தி வலியுறுத்தினார்” – கே.எஸ்.அழகிரி பேட்டி”சாதிவாரி கணக்கெடுப்புதான் ஓபிசி, தலித், பழங்குடியின மக்கள் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும்!” – ராகுல் காந்தி பேச்சு
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாட்டிற்கு எக்ஸ்-ரேயைப் போன்றது, இந்த கணக்கெடுப்புதான் ஓபிசி, தலித், பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத்…
View More ”சாதிவாரி கணக்கெடுப்புதான் ஓபிசி, தலித், பழங்குடியின மக்கள் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும்!” – ராகுல் காந்தி பேச்சு“ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு” – காங்கிரஸ் அறிவிப்பு
ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு நவம்பர்…
View More “ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு” – காங்கிரஸ் அறிவிப்புசாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்!
சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி பிகார் மாநில அரசு தரவுகளுடன் அறிக்கை வெளியிட்டதும் நாடு முழுவதும் அதுகுறித்த பேச்சு…
View More சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்!பாஜக நாட்டின் வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறார்கள் – பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் குற்றச்சாட்டு
பாஜக நாட்டின் வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறார்கள், அதை சரி செய்யவே தான் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வருவதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தில்,…
View More பாஜக நாட்டின் வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறார்கள் – பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் குற்றச்சாட்டுசாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறதா பீகார்?
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, பல்வேறு கட்சிகளாலும், அமைப்புகளாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் 500 கோடி ரூபாய் செலவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. எதற்காக இந்த கணக்கெடுப்பு,…
View More சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறதா பீகார்?சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும்- வேல்முருகன்
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க…
View More சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும்- வேல்முருகன்