முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் ஜாமீனில் விடுவிப்பு – திருப்போரூர் நீதிமன்றம் உத்தரவு!

பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு, திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ராஜேஸ் தாஷ் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.  செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியில் உள்ள பியூலா வெங்கடேசனுக்கு…

View More முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் ஜாமீனில் விடுவிப்பு – திருப்போரூர் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது அவரது மனைவி பீலா வெங்கடேசன் புகார்!

முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது அவரது மனைவி பீலா வெங்கடேசன் கேளாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸின் மனைவி பீலா வெங்கடேசன். இவர் ராஜேஷ் தாஸிடம் இருந்து விவாகரத்து…

View More முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது அவரது மனைவி பீலா வெங்கடேசன் புகார்!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கைதை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. டெல்லி அரசின் மதுபான கொள்கை  வழக்கில் அமலாக்கத்துறையில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த…

View More டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

பெண்களுக்கு எதிரான ஆபாச கருத்து தெரிவித்த விவகாரம்! எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!

பெண்களுக்கு எதிரான ஆபாச கருத்து தெரிவித்த விவகாரத்தில் எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா தனது சமூக வலை தளத்தில் கடந்த 2018ம்…

View More பெண்களுக்கு எதிரான ஆபாச கருத்து தெரிவித்த விவகாரம்! எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!

திமுக எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக அதிமுக பொதுச் செயலாளரும்,  எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.  மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது…

View More தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!

ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு!

ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அல்லு அர்ஜுன் மீது அனுமதி இன்றி ஏராளமானவர்களை கூட்டம் சேர்த்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல்…

View More ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு! கர்நாடக பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடா கைது!

பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்களை  அம்பலப்படுத்திய பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடா மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா.  மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த…

View More பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு! கர்நாடக பாஜக நிர்வாகி தேவராஜ் கவுடா கைது!

பேரணியில் குழந்தைகள் பங்கேற்றதாக புகார் – அமித்ஷா மீது தெலங்கானா காவல்துறை வழக்குப்பதிவு!

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது தெலங்கானா காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஏற்கெனவே 2…

View More பேரணியில் குழந்தைகள் பங்கேற்றதாக புகார் – அமித்ஷா மீது தெலங்கானா காவல்துறை வழக்குப்பதிவு!

“மோடிக்கு வாக்களியுங்கள்!” திருமண அழைப்பிதழில் பிரதமர் மோடியின் பெயர் – போலீசார் என்ன செய்தார்கள் தெரியுமா?

திருமண அழைப்பிதழில் பிரதமர் மோடியின் பெயரை அச்சிட்ட மணமகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், …

View More “மோடிக்கு வாக்களியுங்கள்!” திருமண அழைப்பிதழில் பிரதமர் மோடியின் பெயர் – போலீசார் என்ன செய்தார்கள் தெரியுமா?

பாலியல் விவகாரம்! – மஜத கட்சியிலிருந்து பிரஜ்வால் ரேவண்ணா இடைநீக்கம்!

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவை மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் இருந்து  இடைநீக்கம் செய்து அக்கட்சி தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார். இந்தியாவில் 18வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2…

View More பாலியல் விவகாரம்! – மஜத கட்சியிலிருந்து பிரஜ்வால் ரேவண்ணா இடைநீக்கம்!