‘இந்தியன் 2’படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைத்து! – மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு விசாரணையை ஜுலை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த மிகப்பெரிய…

View More ‘இந்தியன் 2’படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைத்து! – மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

கோவையில் பச்சிளம் குழந்தை சடகமாக மீட்பு – காவல்துறையினர் தீவிர விசாரணை!

கோவையில் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை சடகமாக மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள நஞ்சப்பா…

View More கோவையில் பச்சிளம் குழந்தை சடகமாக மீட்பு – காவல்துறையினர் தீவிர விசாரணை!

பாலியல் வன்கொடுமை வழக்கு – பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது பெங்களூரு நீதிமன்றம்!

ஆபாச வீடியோ, பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை பெங்களூரு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும்,  ஹாசன் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல்…

View More பாலியல் வன்கொடுமை வழக்கு – பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது பெங்களூரு நீதிமன்றம்!

நீட் தேர்வு முறைகேடு விவகாரம்! : வழக்குப்பதிவு செய்தது CBI

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.…

View More நீட் தேர்வு முறைகேடு விவகாரம்! : வழக்குப்பதிவு செய்தது CBI

கள்ளச்சாராயத்தால் பறிபோன 13 உயிர்கள்! ”சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், ‘சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார் கள்ளக்குறிச்சி கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 26…

View More கள்ளச்சாராயத்தால் பறிபோன 13 உயிர்கள்! ”சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண்ணை மாடு முட்டிய விவகாரம்: பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

பெண்ணை மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவத்தில், அப்பெண்ணின் கணவர் திருவொற்றியூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை திருவொற்றியூர் அம்சா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வினோத்.…

View More பெண்ணை மாடு முட்டிய விவகாரம்: பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

EVM-ஐ திறக்க மொபைல் போனை பயன்படுத்திய விவகாரம் – தேர்தல் ஆணையம் விளக்கம்?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டுக்கு ஓடிபி எண் எதுவும் தேவையில்லை; அதில் வயர்லெஸ் தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வடமேற்கு மக்களவை தொகுதியில் சிவசேனா…

View More EVM-ஐ திறக்க மொபைல் போனை பயன்படுத்திய விவகாரம் – தேர்தல் ஆணையம் விளக்கம்?

EVM-ஐ திறக்கும் மொபைல் போனை பயன்படுத்திய சிவசேனா எம்பி-யின் உறவினர் மீது வழக்கு!

மும்பை வடமேற்கு மக்களவை எம்பி ரவீந்திர வைகரின் மைத்துனர், வாக்கு எண்ணும் மையத்தில் EVM-ஐ திறக்க மொபைல் போனை பயன்படுத்தியதாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வடமேற்கு மக்களவை தொகுதியில்…

View More EVM-ஐ திறக்கும் மொபைல் போனை பயன்படுத்திய சிவசேனா எம்பி-யின் உறவினர் மீது வழக்கு!

உ.பி | தாக்குதலில் ஈடுபட்ட முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

உத்தரப்பிரதேசத்தில் தாக்குதலில் ஈடுபட்டதாக முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மற்றும் அவரின் மகன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   உத்தரப்பிரதேச மாநிலம்,  பல்லியா மாவட்டம் அருகே கரஞ்சப்ரா கிராமத்தைச்…

View More உ.பி | தாக்குதலில் ஈடுபட்ட முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

எனக்கு நீதி வேண்டும்…என்னைப் பார்த்துதான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? டிடிஎஃப் வாசன் கேள்வி!

என்னைப் பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கிறது.  அதனால் கெட்டுபோகவில்லையா? என டிடிஎஃப் வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.  பைக் ரேஸரும்,  பிரபல யூ டியூபருமான டிடிஎஃப் வாசன் கடந்த…

View More எனக்கு நீதி வேண்டும்…என்னைப் பார்த்துதான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? டிடிஎஃப் வாசன் கேள்வி!