சாலையோர மாடுகளால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: 18 மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு!
சென்னை திருவல்லிக்கேணியில் முதியவர் மீது மாடு முட்டிய சம்பவத்தை தொடர்ந்து ஐஸ்ஹவுஸ் பகுதியில் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரிந்து கொண்டிருந்த மாடுகளின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்...