புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ. 300 மானியம் வழங்கப்படும் என்று புதுச்சேரி பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 9ஆம்…
View More சிலிண்டருக்கு ரூ. 300 மானியம்: புதுச்சேரி பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு!Budget
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்குகிறது. புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.…
View More புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறதுபட்ஜெட் தயாரிப்பில் தொழில்துறையினரின் கருத்துகள் பலம் வாய்ந்ததாக இருக்கும் – அமைச்சர் தங்கம் தென்னரசு
நிதிநிலை அறிக்கை தயாரிக்கும்போது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறையினரின் கருத்துகள் பெரும் பலம் வாய்ந்ததாக இருக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கை தொடர்பாக தொழிற்துறையினருடனான கருத்து கேட்புக்கூட்டம், சென்னை…
View More பட்ஜெட் தயாரிப்பில் தொழில்துறையினரின் கருத்துகள் பலம் வாய்ந்ததாக இருக்கும் – அமைச்சர் தங்கம் தென்னரசுதமிழக நிதிநிலை அறிக்கை-மார்ச் 2இல் கருத்துக்கேட்புக் கூட்டம்
நிதி நிலை அறிக்கைகள் தொடர்பாக இறுதிக்கட்ட கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழக அரசின் 2023-2024 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு…
View More தமிழக நிதிநிலை அறிக்கை-மார்ச் 2இல் கருத்துக்கேட்புக் கூட்டம்தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 20ம் தேதி பட்ஜெட் தாக்கல் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல், மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பட்ஜெட் தாக்கல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 20ம் தேதி பட்ஜெட் தாக்கல் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்புமத்திய பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், புதுச்சேரியில் உள்ள பல்வேறு பிரச்னைகள் தொடர்பாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 31ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. தொடர்ந்து…
View More மத்திய பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!மகளிர் உரிமைத் தொகை எப்போது? – ஈரோடு பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில், மகளிருக்கான உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி…
View More மகளிர் உரிமைத் தொகை எப்போது? – ஈரோடு பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புவிவசாயிகளே… வேளாண் பட்ஜெட்டில் என்ன வேண்டும்? தமிழக அரசுக்கு கருத்து சொல்லுங்கள்…
2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு தமிழ்நாடு வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டுள்ளார். 2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதற்கு முன்னர் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்,…
View More விவசாயிகளே… வேளாண் பட்ஜெட்டில் என்ன வேண்டும்? தமிழக அரசுக்கு கருத்து சொல்லுங்கள்…’மத்திய பட்ஜெட்டால் சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கு எந்த பயனும் இல்லை’ – ப.சிதம்பரம்
வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை என ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார். தஞ்சை ஞானம் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்லூரி வளாகத்தில் சேம்பர் ஆஃப்…
View More ’மத்திய பட்ஜெட்டால் சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கு எந்த பயனும் இல்லை’ – ப.சிதம்பரம்அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு-ராஜஸ்தான் முதல்வரின் அசத்தல் அறிவிப்பு
அமைப்புசாரா (கிக்) தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வகையில், ராஜஸ்தான் அரசு ரூ. 200 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அப்போது, சுமார் 8 முதல்…
View More அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு-ராஜஸ்தான் முதல்வரின் அசத்தல் அறிவிப்பு