2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல், மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பட்ஜெட் தாக்கல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 20ம் தேதி பட்ஜெட் தாக்கல் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்புBudget
மத்திய பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், புதுச்சேரியில் உள்ள பல்வேறு பிரச்னைகள் தொடர்பாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 31ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. தொடர்ந்து…
View More மத்திய பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!மகளிர் உரிமைத் தொகை எப்போது? – ஈரோடு பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில், மகளிருக்கான உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி…
View More மகளிர் உரிமைத் தொகை எப்போது? – ஈரோடு பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புவிவசாயிகளே… வேளாண் பட்ஜெட்டில் என்ன வேண்டும்? தமிழக அரசுக்கு கருத்து சொல்லுங்கள்…
2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு தமிழ்நாடு வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டுள்ளார். 2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதற்கு முன்னர் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்,…
View More விவசாயிகளே… வேளாண் பட்ஜெட்டில் என்ன வேண்டும்? தமிழக அரசுக்கு கருத்து சொல்லுங்கள்…’மத்திய பட்ஜெட்டால் சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கு எந்த பயனும் இல்லை’ – ப.சிதம்பரம்
வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை என ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார். தஞ்சை ஞானம் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்லூரி வளாகத்தில் சேம்பர் ஆஃப்…
View More ’மத்திய பட்ஜெட்டால் சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கு எந்த பயனும் இல்லை’ – ப.சிதம்பரம்அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு-ராஜஸ்தான் முதல்வரின் அசத்தல் அறிவிப்பு
அமைப்புசாரா (கிக்) தொழிலாளர்களைப் பாதுகாக்கும் வகையில், ராஜஸ்தான் அரசு ரூ. 200 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அப்போது, சுமார் 8 முதல்…
View More அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனுக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு-ராஜஸ்தான் முதல்வரின் அசத்தல் அறிவிப்புபழைய பட்ஜெட்டை வாசித்த முதல்வர்! – அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏக்கள்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு பதிலாக பழைய பட்ஜெட்டை வாசித்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தற்போதைய அரசின் கடைசி நிதிநிலை அறிக்கையை ராஜஸ்தான்…
View More பழைய பட்ஜெட்டை வாசித்த முதல்வர்! – அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏக்கள்மகளிருக்கு 7.5% வட்டி… புதிய சேமிப்புத் திட்டம் பற்றி தெரியுமா?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின்போது, பெண்களுக்கான புதிய சிறுசேமிப்புத் திட்டமான மகிளா சம்மான் சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் நலனுக்காக பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு…
View More மகளிருக்கு 7.5% வட்டி… புதிய சேமிப்புத் திட்டம் பற்றி தெரியுமா?பட்ஜெட்: ஏழை மக்கள் மீதான அமைதி தாக்குதல்-சோனியா காந்தி
மத்திய அரசின் பட்ஜெட் ஏழை மக்கள் மீது நடத்தப்பட்ட அமைதி தாக்குதல் என சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்தது. இது குறித்து…
View More பட்ஜெட்: ஏழை மக்கள் மீதான அமைதி தாக்குதல்-சோனியா காந்திநியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; அருப்புக்கோட்டை – தூத்துக்குடி இடையேயான ரயில் பாதை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக அருப்புக்கோட்டை – தூத்துக்குடி இடையேயான ரயில் பாதை திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அருப்புக்கோட்டை- தூத்துக்குடி இடையேயான ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில்,…
View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; அருப்புக்கோட்டை – தூத்துக்குடி இடையேயான ரயில் பாதை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு