குஜராத் அருகே 15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது!

குஜராத் கடற்பகுதி எல்லை அருகே 15 பாகிஸ்தான் மீனவர்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

View More குஜராத் அருகே 15 பாகிஸ்தான் மீனவர்கள் கைது!

வங்கதேச எல்லைக் காவல் படையின் தாக்குதலில் 18 BSF வீரர்கள் கொல்லப்பட்டனரா? – உண்மை என்ன?

வங்கதேச எல்லைக் காவல் படையான BGB தாக்குதலில் 18 இந்திய BSF  வீரர்கள் கொல்லப்பட்டதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வைரலானது.

View More வங்கதேச எல்லைக் காவல் படையின் தாக்குதலில் 18 BSF வீரர்கள் கொல்லப்பட்டனரா? – உண்மை என்ன?

வங்க தேசத்தினர் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சி! 11 பேரை கைது செய்த எல்லை பாதுகாப்பு படையினர்!

இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற வங்கதேசத்தினரை எல்லை பாதுகாப்புப் படையினர் இன்று (ஆக. 11) கைது செய்தனர். பாகிஸ்தானுக்கு எதிரான போரில், வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம்…

View More வங்க தேசத்தினர் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சி! 11 பேரை கைது செய்த எல்லை பாதுகாப்பு படையினர்!

எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை – யார் இந்த சுமன் குமாரி?

BSF படையில் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக இமாச்சலப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுமன் குமாரி தேர்ச்சி பெற்றுள்ளார். எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக சுமன் குமாரி…

View More எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை – யார் இந்த சுமன் குமாரி?

6 மாதத்திற்கு பிறகு மத்தியில் பாஜக இருக்காது – மம்தா பானர்ஜி!

பாஜக தலைமையிலான அரசு அடுத்த 6 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருக்கும் என்று மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி தெரிவித்தாா். மேற்கு வங்கத்தில் ஜூலை 8-ம் தேதி உள்ளாட்சித்…

View More 6 மாதத்திற்கு பிறகு மத்தியில் பாஜக இருக்காது – மம்தா பானர்ஜி!

ஜம்மு – காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் காவல்துறையினர் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சோபியான் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக…

View More ஜம்மு – காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற டிரோன்

பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலிருந்து ஜம்மு-காஷ்மீர் எல்லைக்குள் நுழைய முயன்ற டிரோனை எல்லைப் பாதுகாப்புப் படை துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டி அடித்தது. இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாகிஸ்தான்…

View More பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற டிரோன்

இந்தியா-பாக் எல்லையில் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட ராணுவ வீரர்கள்

நாடு முழுவதுவம் இன்று தீபாவளி கொண்டாடப்படக்கூடிய நிலையில், இந்தியா-பாக் எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். பஞ்சாபின் வாகா எல்லையில், இந்திய எல்லை பாதுகாப்புப் படையினர் இனிப்புகள் பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கினார்.…

View More இந்தியா-பாக் எல்லையில் இனிப்புகளை பரிமாறிக்கொண்ட ராணுவ வீரர்கள்

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஊருடுவ முயன்ற இருவர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மாநிலத்தின் வாயிலாக ஊடுருவ முயன்ற இருவரை எல்லைப் பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர். பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகே தேஹ்லான் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே எல்லை பாதுகாப்புப்படையினர் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.…

View More இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஊருடுவ முயன்ற இருவர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்