இந்தியா விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட வேண்டாம் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது. இந்தியாவின் சோனிக் வகை ஏவுகணை கடந்த 9ம் தேதி பாகிஸ்தான் எல்லையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சையாக உருவெடுத்தது.…
View More இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான் ராணுவம்India-Pakistan Border
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஊருடுவ முயன்ற இருவர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மாநிலத்தின் வாயிலாக ஊடுருவ முயன்ற இருவரை எல்லைப் பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர். பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகே தேஹ்லான் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே எல்லை பாதுகாப்புப்படையினர் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.…
View More இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஊருடுவ முயன்ற இருவர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்