பிகாரில் ஒரே வாரத்தில் 2 பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் கடந்த ஜூன் 18ஆம் தேதி பாலம் ஒன்று இடிந்து விழுந்த நிலையில் அடுத்த சில…
View More பீகாரில் இடிந்து விழுந்த மற்றொரு பாலம்! ஒரே வாரத்தில் 2 பாலங்கள் இடிந்து விழுந்ததால் பரபரப்பு!Bridge
பீகாரில் புதிதாக கட்டப்பட்டுவரும் பாலம் இடிந்து விபத்து – ஒருவர் பலி!
பீகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். பீகார் மாநிலம் சுபால் மாவட்டம், மரிச்சா பகுதியின் அருகே உள்ள கோசி ஆற்றின் மீது 10.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு, ரூ.984…
View More பீகாரில் புதிதாக கட்டப்பட்டுவரும் பாலம் இடிந்து விபத்து – ஒருவர் பலி!சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் 4 வழி மேம்பாலம் – நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்!
போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் புதிய 4 வழி மேம்பாலம் கட்டப்படவுள்ள நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு பல்வேறு இடங்களில்…
View More சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் 4 வழி மேம்பாலம் – நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்!எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்!
கடந்த 2014ம் ஆண்டில் தொடங்கப்பட்ட திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் பணிகள் முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். திருச்சி ரயில்வே சந்திப்பில் அகலம் குறைந்த ரயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக புதிய மேம்பாலம்…
View More எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்!ஆந்திராவில் லாரியின் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்த பாலம்!
ஆந்திராவில் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நூற்றாண்டுகள் பழமையான பாலம் ஒன்று, லாரியின் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் இச்சாபுரம் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1929ம் ஆண்டு கட்டப்பட்ட…
View More ஆந்திராவில் லாரியின் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்த பாலம்!சடலத்தை ஆற்றில் சுமந்துவந்த அவலம்: நாகை அருகே பாலம் அமைத்து தர கோரிக்கை
நாகை அருகே சாலை வசதி இல்லாததால் இறந்தவர் சடலத்தை ஆற்றில் சுமந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், வடக்குபொய்கை நல்லூரில்…
View More சடலத்தை ஆற்றில் சுமந்துவந்த அவலம்: நாகை அருகே பாலம் அமைத்து தர கோரிக்கைஆர்.கே நகர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை – நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் ஆய்வு
ஆர்.கே நகர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொருக்குப் பேட்டை ரயில்வே இருப்பு பாதை மேம்பால பணிகளை முன்னிட்டு நாடளுமன்ற , சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள்…
View More ஆர்.கே நகர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை – நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் ஆய்வுஇறந்தவர் உடலை கழுத்தளவு நீரில் சென்று அடக்கம் செய்யும் அவலம் – பாலம் அமைத்துத் தர கோரிக்கை
ஸ்ரீவைகுண்டம் அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்ய, கழுத்தளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் கிராம மக்கள் தூக்கிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே அமைந்துள்ள மழவராயநத்தம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட…
View More இறந்தவர் உடலை கழுத்தளவு நீரில் சென்று அடக்கம் செய்யும் அவலம் – பாலம் அமைத்துத் தர கோரிக்கைகுஜராத் தொங்கு பாலம் விபத்து எதனால் நடந்தது – விசாரணை குழு அதிர்ச்சி தகவல்
குஜராத்தில் விபத்துக்குள்ளான தொங்கு பாலத்தின் கேபிள்களை மாற்றாமல் பெயிண்ட் அடித்து, ஒப்பந்த நிறுவனம் ஏமாற்றியுள்ளதாக விசாரணை குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல்…
View More குஜராத் தொங்கு பாலம் விபத்து எதனால் நடந்தது – விசாரணை குழு அதிர்ச்சி தகவல்தொகுதியின் குரல்; பொள்ளாச்சி மக்களின் கோரிக்கைகள் என்ன?
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத எட்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 1. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இல்லாத…
View More தொகுதியின் குரல்; பொள்ளாச்சி மக்களின் கோரிக்கைகள் என்ன?