வாக்களார் பட்டியல் சரி பார்ப்பு பணி; சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு தக்காளியை பரிசளித்த அதிமுக மாவட்ட செயலாளர்!

வடசென்னையில் வாக்களார் பட்டியல் சரி பார்ப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட அதிமுக முகவர்களுக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தக்காளியை பரிசாக அளித்தார். கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் வாக்காளர்…

View More வாக்களார் பட்டியல் சரி பார்ப்பு பணி; சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு தக்காளியை பரிசளித்த அதிமுக மாவட்ட செயலாளர்!

ஆர்.கே நகர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை – நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் ஆய்வு

ஆர்.கே நகர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொருக்குப் பேட்டை ரயில்வே இருப்பு பாதை மேம்பால பணிகளை முன்னிட்டு நாடளுமன்ற , சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள்…

View More ஆர்.கே நகர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை – நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் ஆய்வு

’உதய் அண்ணா’…அன்பாக அழைத்த மாற்றுத்திறனாளி பெண்: காரை நிறுத்தி குறையை கேட்ட உதயநிதி

சாலையில் நின்றபடி உதவிகோரிய மாற்றுத்திறனாளி பெண்ணுக்காக, காரை நிறுத்திய உதயநிதி ஸ்டாலின், அவரது கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற…

View More ’உதய் அண்ணா’…அன்பாக அழைத்த மாற்றுத்திறனாளி பெண்: காரை நிறுத்தி குறையை கேட்ட உதயநிதி