திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் மர்ம வெடிபொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
View More திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுBomb
பஞ்சாப் முதலமைச்சர் இல்லம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங் இல்லம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதலமைச்சராக…
View More பஞ்சாப் முதலமைச்சர் இல்லம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்புரஷ்யா – உக்ரைன் இடையே அணு ஆயுத போர் மூளும் அபாயம்
ரஷ்ய படைகள் அணு ஆயுத பயிற்சி மேற்கொண்டது அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நீடித்து வருகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு…
View More ரஷ்யா – உக்ரைன் இடையே அணு ஆயுத போர் மூளும் அபாயம்பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்; நிபுணர்கள் தீவிர சோதனை
வேலம்மாள் பள்ளிக்கு இரண்டாவது முறையாக யுஎஸ்ஏ நாட்டு வெடிகுண்டு எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்ததால், வெடிகுண்டு செயல் இழக்கும் சிறப்பு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி…
View More பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்; நிபுணர்கள் தீவிர சோதனைபள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை
திருவள்ளூர் அருகே வேலம்மாள் தனியார் பள்ளியில் உள்ள 3 வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தொலைபேசி அழைப்பால், மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டில் உள்ள வேலம்மாள் தனியார் பள்ளி…
View More பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனைஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தில் தீவிர வெடிகுண்டு சோதனை
ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தில், பலத்த வெடி சத்தம் கேட்டதால், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன், போலீசார் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனர். ஜம்மு விமான நிலையத்தின் தொழில்நுட்ப பிரிவில், இன்று காலை பலத்த வெடிசத்தம் கேட்டுள்ளது.…
View More ஜம்மு-காஷ்மீர் விமான நிலையத்தில் தீவிர வெடிகுண்டு சோதனைஆப்கானிஸ்தான் கார் குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பு கொடூர நிகழ்வில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள மத்திய பகுதியான காபூலில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்து கார் குண்டு வெடிப்பில்…
View More ஆப்கானிஸ்தான் கார் குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு!