கொள்ளையடிப்பதற்காக வெடி வைத்து தகர்க்கப்படும் ஏடிஎம் இயந்திரங்கள்! எங்கு தெரியுமா?

கொள்ளையடிப்பதற்காக ஏடிஎம் இயந்திரங்கள் வெடி வைத்து தகர்க்கப்படும் சம்பவங்கள் ஜெர்மனியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  பொதுவாக கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் உள்ள பணத்தை கொள்ளையடித்துச் செல்வர். இவ்வாறு நடைபெறும் பல கொள்ளை…

View More கொள்ளையடிப்பதற்காக வெடி வைத்து தகர்க்கப்படும் ஏடிஎம் இயந்திரங்கள்! எங்கு தெரியுமா?

அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸார் சோதனை!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மர்ம நபர் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் புரளி என தெரியவந்தது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அடையாளம் தெரியாத நபரால் இ-மெயில் மூலம்…

View More அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸார் சோதனை!

அதிமுக மாமன்ற உறுப்பினரின் உணவகத்தின் முன் நாட்டு வெடிகுண்டு வீச்சு! – தாம்பரத்தில் பரபரப்பு!

தாம்பரம் அருகே அதிமுக மாமன்ற உறுப்பினர் உணவகத்தின் முன் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றத்தை சேர்ந்த முத்துப்பாண்டி. இவர் நெடுங்குன்றம் ஊராட்சி மன்றத்தில் அதிமுக வார்டு…

View More அதிமுக மாமன்ற உறுப்பினரின் உணவகத்தின் முன் நாட்டு வெடிகுண்டு வீச்சு! – தாம்பரத்தில் பரபரப்பு!

பெங்களூருவில் தனியார் பள்ளி அருகே வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

பெங்களூருவில் தனியார் பள்ளி அருகே வெடிபொருட்கள் கண்டுபிடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பெங்களூருவின் சர்ஜாபூர் பிரதான சாலைக்கு அருகில் உள்ள ஒரு உள்ளூர் தனியார் பள்ளி வளாகத்திற்கு அருகே ஜெலட்டின் குச்சிகள் மற்றும்…

View More பெங்களூருவில் தனியார் பள்ளி அருகே வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

“தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் முன்னேற்றம்!” – சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி

தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் முன்னேற்றம் உள்ளது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.  சென்னை…

View More “தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் முன்னேற்றம்!” – சந்தீப் ராய் ரத்தோர் பேட்டி

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – சுவிட்சர்லாந்து மெயில் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம்!

சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் மெயில் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் அனுப்பி உள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 13 பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்…

View More பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – சுவிட்சர்லாந்து மெயில் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம்!

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: | குற்றவாளி யாராக இருந்தாலும் தப்ப முடியாது – சென்னை காவல் ஆணையர்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 13 பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில்,  குற்றவாளி யாராக இருந்தாலும் தப்ப முடியாது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்…

View More பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: | குற்றவாளி யாராக இருந்தாலும் தப்ப முடியாது – சென்னை காவல் ஆணையர்!

“பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் ” – சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் பேட்டி.!

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம், அவை புரளிதான் என சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு அண்ணா நகர் டிவிஎஸ் பிரதான சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார்…

View More “பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் ” – சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் பேட்டி.!

கோவையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி – காவல் ஆணையர் விளக்கம்!

கோவையில் வழக்கமான பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி எனவும் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு இமெயில்…

View More கோவையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி – காவல் ஆணையர் விளக்கம்!

சாமி சிலை மீது பெட்ரோல்குண்டு வீசியவர் கைது! வேண்டுதலை நிறைவேற்றவில்லை என வாக்குமூலம்!

சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள வீரபத்திரன் கோயிலில் மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாரிமுனை கொத்தவால்சாவடி பகுதியில் வீரபத்திரன் கோயில் உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால்…

View More சாமி சிலை மீது பெட்ரோல்குண்டு வீசியவர் கைது! வேண்டுதலை நிறைவேற்றவில்லை என வாக்குமூலம்!