திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் மர்ம வெடிபொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....