தீயின்முன் கட்டி தொங்கவிடப்பட்ட 6 மாத குழந்தை… மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்!

மத்தியபிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் கொலரஸ் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது. 6 மாதமான அந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்குமுன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக குழந்தை அழுதுகொண்டே இருந்தது.…

View More தீயின்முன் கட்டி தொங்கவிடப்பட்ட 6 மாத குழந்தை… மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூரம்!

இந்தியாவின் முதல் ‘ஜென் பீட்டா’ குழந்தை!

இந்தியாவின் முதல் ஜென் பீட்டா தலைமுறை குழந்தை ஜன.1 அன்று மிசோரமில் பிறந்தது.  2025 ஜனவரி ஒன்று அதிகாலை 12 மணிக்கு பிறகு பிறக்கும் அனைத்து குழந்தைகளும் ஜென் பீட்டா தலைமுறை என்று அழைக்கப்படுகின்றன.…

View More இந்தியாவின் முதல் ‘ஜென் பீட்டா’ குழந்தை!
EDAPPADI, BABY, ACCUSED, ARREST,

4குழந்தைகளை விற்பனை செய்த தந்தை உட்பட 5 பேர்கைது! – #Edappadi -ல் பரபரப்பு!

எடப்பாடி அருகே 4 – குழந்தைகளை விற்பனை செய்த தந்தை உட்பட ஐந்து இடைத்தரகர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள சித்தூர் திம்மபதியான்வளவு, பகுதியைச் சேர்ந்த சேட்டு மற்றும் குண்டுமல்லி,…

View More 4குழந்தைகளை விற்பனை செய்த தந்தை உட்பட 5 பேர்கைது! – #Edappadi -ல் பரபரப்பு!

#Rajasthan | கடத்தியவரை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழுத குழந்தை! கைதுக்கு முன் நடந்த பாசப்போராட்டம்!

ராஜஸ்தானில் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட குழந்தை, கடத்தியவரை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழுது பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சங்கனேர் சதர் பகுதியைச் சேர்ந்த…

View More #Rajasthan | கடத்தியவரை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழுத குழந்தை! கைதுக்கு முன் நடந்த பாசப்போராட்டம்!

கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்த இருவர் கைது!

கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 18,000 பணத்தை பறிமுதல் செய்தனர். தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த சீங்கேரி கூட்ரோடு அருகே உள்ள வீட்டில் சட்டவிரோதமாக…

View More கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்த இருவர் கைது!

தெலங்கானா அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை கடித்து தின்ற நாய்கள்! அதிர்ச்சி சம்பவம் குறித்து விசாரணை தீவிரம்!

தெலங்கானாவில் உள்ள எம்ஜிஎம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை தெருநாய்கள் தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் தெருநாய்கள் ஒரு…

View More தெலங்கானா அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை கடித்து தின்ற நாய்கள்! அதிர்ச்சி சம்பவம் குறித்து விசாரணை தீவிரம்!

கையில் 2 வயது குழந்தையுடன் சாகசம் செய்த பெண்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

புனேவை சேர்ந்த பெண் ஒருவர் கையில் தனது 2 வயது குழந்தையுடன் சாகசம் செய்த  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தாயான பெண்கள் பெரும்பாலானவர்கள் தங்கள் கனவை மூட்டை கட்டி வைத்துவிட்டு, குடும்பச் சுழலுக்கேற்ப…

View More கையில் 2 வயது குழந்தையுடன் சாகசம் செய்த பெண்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிமையாளர் கைது! அடுத்த நடவடிக்கை என்ன? மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிய விசாரணைக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  சென்னை ஆயிரம் விளக்கு அருகில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக…

View More சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிமையாளர் கைது! அடுத்த நடவடிக்கை என்ன? மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

“குழந்தை பிறக்கப் போகுது; வேகமாக விளையாட்டை முடிக்கவும்…”  சாக்ஷி தோனியின் பதிவு இணையத்தில் வைரல்!

​​சாக்ஷி தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்ஸ்டாகிராமில் வைத்த கோரிக்கை  இணையத்தில் வைரல்கி வருகிறது.   நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான…

View More “குழந்தை பிறக்கப் போகுது; வேகமாக விளையாட்டை முடிக்கவும்…”  சாக்ஷி தோனியின் பதிவு இணையத்தில் வைரல்!

கையில் ரத்த ஓட்டம் பாதிப்போடு பிறந்த குழந்தை : 5 மணி நேரம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து மருத்துவர்கள் அசத்தல்!

 வலது கையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் பிறந்த குழந்தைக்கு அடுத்த சில மணி நேரங்களில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம்…

View More கையில் ரத்த ஓட்டம் பாதிப்போடு பிறந்த குழந்தை : 5 மணி நேரம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து மருத்துவர்கள் அசத்தல்!