கையில் ரத்த ஓட்டம் பாதிப்போடு பிறந்த குழந்தை : 5 மணி நேரம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து மருத்துவர்கள் அசத்தல்!

 வலது கையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் பிறந்த குழந்தைக்கு அடுத்த சில மணி நேரங்களில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம்…

View More கையில் ரத்த ஓட்டம் பாதிப்போடு பிறந்த குழந்தை : 5 மணி நேரம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து மருத்துவர்கள் அசத்தல்!

நெல்லையில் கனமழை வெள்ளத்துக்கு மத்தியில் பிறந்த 91 குழந்தைகள்!

அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட 142 நிறைமாத கா்ப்பிணிகளில் 91 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

View More நெல்லையில் கனமழை வெள்ளத்துக்கு மத்தியில் பிறந்த 91 குழந்தைகள்!

அகதிகள் முகாமில் பிறந்த பெண் முதுகலைப் பட்டம் பெற்று சாதனை – குவியும் பாராட்டுக்கள்

அகதிகள் முகாமில் பிறந்து அமெரிக்காவில் முதுகலை பட்டப்படிப்பை முடித்த 24 வயது இளம்பெண்ணின் எழுச்சியூட்டும் பயணம், தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. சோமாலியவை சேர்ந்தவர் ஹம்டியா அஹ்மத். 24 வயது இளம்பெண்ணான இவர்…

View More அகதிகள் முகாமில் பிறந்த பெண் முதுகலைப் பட்டம் பெற்று சாதனை – குவியும் பாராட்டுக்கள்

தங்களது முதல் குழந்தையை வரவேற்ற மூன்றாம் பாலின தம்பதி!

கேரளாவில், மூன்றாம் பாலின தம்பதியான சஹத்-சியா தம்பதிக்கு இன்று குழந்தை பிறந்தது. கேரள மாநிலம் கோழிக்கோடு – உம்மலத்தூர் பகுதியை சேர்ந்த மூன்றாம் பாலின தம்பதி சஹத்- சியா. இதில் சஹத் பாசில் பெண்ணாகப்…

View More தங்களது முதல் குழந்தையை வரவேற்ற மூன்றாம் பாலின தம்பதி!

பூகம்பத்தில் துளிர்த்த பூ! – சிரியாவில் நெகிழ்ச்சி சம்பவம்

சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், நொறுங்கி விழுந்த கட்டடத்தின், இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.  அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், சீட்டு கட்டுபோல் சரிந்த கட்டடங்கள், 5 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் என, ஒட்டுமொத்த…

View More பூகம்பத்தில் துளிர்த்த பூ! – சிரியாவில் நெகிழ்ச்சி சம்பவம்