தெலங்கானா அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை கடித்து தின்ற நாய்கள்! அதிர்ச்சி சம்பவம் குறித்து விசாரணை தீவிரம்!

தெலங்கானாவில் உள்ள எம்ஜிஎம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை தெருநாய்கள் தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் தெருநாய்கள் ஒரு…

View More தெலங்கானா அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையை கடித்து தின்ற நாய்கள்! அதிர்ச்சி சம்பவம் குறித்து விசாரணை தீவிரம்!

ஆன்லைன் சூதாட்டம் – உயிரை மாய்த்துக்கொண்ட +2 மாணவன்!

ஆன்லைன் சூதாட்டத்தில் 2 லட்சம் ரூபாயை இழந்த பிளஸ் டூ மாணவன் உயிரை மாய்த்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நரசம்பேட்டையை சேர்ந்தவர் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரசாந்த்.…

View More ஆன்லைன் சூதாட்டம் – உயிரை மாய்த்துக்கொண்ட +2 மாணவன்!