உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “உங்களுக்கு வந்தால் ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா” – இபிஎஸ் பரபரப்பு பேட்டி!assembly speaker
சபாநாயகர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த எடப்பாடி பழனிசாமி!
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. பேரவைத் தலைவர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில்,…
View More சபாநாயகர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த எடப்பாடி பழனிசாமி!பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை ‘என் தம்பி’ என்றாரா சபாநாயகர் அப்பாவு?
This News Fact Checked by ‘newsmeter’ அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஞானசேகரனை ‘என் தம்பி’ என்று சபாநாயகர் அப்பாவு கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது அண்ணா பல்கலைக்கழக…
View More பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை ‘என் தம்பி’ என்றாரா சபாநாயகர் அப்பாவு?“சட்டமன்ற மரபுகளை மாற்ற முடியாது.. தமிழ்நாட்டில் இப்படித்தான்..” – சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்!
மரபுகளை மாற்ற மாட்டோம், மாற்ற முடியாது எனவும் தமிழ்நாட்டில் சட்டமன்றம் இப்படித்தான் நடக்கும் எனவும் சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
View More “சட்டமன்ற மரபுகளை மாற்ற முடியாது.. தமிழ்நாட்டில் இப்படித்தான்..” – சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்!கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் தேர்வு : 5முறை எம்எல்ஏவான யு.டி.காதர் வேட்புமனு தாக்கல்..!!!
கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் முன்னிலையில் சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு யு.டி.காதர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி…
View More கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் தேர்வு : 5முறை எம்எல்ஏவான யு.டி.காதர் வேட்புமனு தாக்கல்..!!!பாஜகவுக்கு குட்பை..! எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீஷ் ஷெட்டர்..!
பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். கர்நாடகா சட்டசபைக்கு வருகிற மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஜேடிஎஸ்,…
View More பாஜகவுக்கு குட்பை..! எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீஷ் ஷெட்டர்..!இபிஎஸ் தரப்பில் இருந்து கடிதம் எதுவும் வரவில்லை-சபாநாயகர் அப்பாவு
அதிமுக விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து எந்த கடிதமும் வரவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம் தனது…
View More இபிஎஸ் தரப்பில் இருந்து கடிதம் எதுவும் வரவில்லை-சபாநாயகர் அப்பாவுநிர்வாகிகளை மாற்ற கடிதம் வந்தால் நிராகரிக்க வேண்டும்-சபாநாயகருக்கு ஓ.பி.எஸ் கடிதம்
அதிமுக சட்டமன்ற நிர்வாகிகளை மாற்றக்கோரி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை சபாநாயகருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். சட்டப்பேரவை சபாநாயகருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து…
View More நிர்வாகிகளை மாற்ற கடிதம் வந்தால் நிராகரிக்க வேண்டும்-சபாநாயகருக்கு ஓ.பி.எஸ் கடிதம்சபாநாயகரானார் அப்பாவு.. சொந்த ஊரில் கொண்டாட்டம்!
ராதாபுரம் எம்எல்ஏ அப்பாவு, சபாநாயகராக பதவி ஏற்றதைத் தொடர்ந்து, அவரது சொந்த கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். தமிழக சட்டமன்றத்தின் 16வது சபாநாயகராக, ராதாபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர்…
View More சபாநாயகரானார் அப்பாவு.. சொந்த ஊரில் கொண்டாட்டம்!