அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட முருகன் என்பவர் கொரட்டூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் நேற்று முன்தினம் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டபகலில்…
View More சென்னை வங்கி கொள்ளை; முக்கிய குற்றவாளி முருகன் சரண்Arrest
ஆன்லைன் மூலம் 100 கோடி ரூபாய் மோசடி – இளைஞரை சுற்றி வளைத்த சிஐடி
ஆன்லைன் வர்த்தகம் மூலம் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த கும்பலை சேர்ந்த இளைஞரை மும்பை சைபர் கிரைம் சிஐடி போலீசார் நாகர்கோவில் அருகே வைத்து கைது செய்தனர். மும்பையை சேர்ந்தவர்…
View More ஆன்லைன் மூலம் 100 கோடி ரூபாய் மோசடி – இளைஞரை சுற்றி வளைத்த சிஐடிபுதுக்கோட்டை தேர் விபத்து தொடர்பாக 2 பேர் கைது
புதுக்கோட்டை திருக்கோகரணம் ஸ்ரீ பிரகதாம்பாள் தேர் விபத்து தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோகரணம் ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்னேஸ்வரர் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று…
View More புதுக்கோட்டை தேர் விபத்து தொடர்பாக 2 பேர் கைதுவணிக வரித் துறை அதிகாரி எனக் கூறி பணம் பறிக்க முயற்சி: ஓட்டுநர் கைது
வணிக வரித் துறை அதிகாரி எனக் கூறி 25 லட்சம் ரூபாய் பணம் பறிக்க முயன்ற வணிக வரித் துறையின் இணை ஆணையரிம் ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை கொளத்தூரில் அக்ரோ என்ற…
View More வணிக வரித் துறை அதிகாரி எனக் கூறி பணம் பறிக்க முயற்சி: ஓட்டுநர் கைதுசாலையில் அடுத்தடுத்து விபத்து – காவல்நிலையம் வரமறுத்த போதை இளைஞர்
நாமக்கல் அருகே மதுபோதையில் காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதோடு, காவல்நிலையம் செல்ல மறுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த சிவமூர்த்தி என்ற இளைஞர், திருச்செங்கோட்டில் இருந்து காரில்…
View More சாலையில் அடுத்தடுத்து விபத்து – காவல்நிலையம் வரமறுத்த போதை இளைஞர்தமிழக மீனவர்கள் கைது – வைகோ கண்டனம்
தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார வீழ்ச்சியால் நிலைகுலைந்து இருக்கும் இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு…
View More தமிழக மீனவர்கள் கைது – வைகோ கண்டனம்ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு விசைப்படகு மற்றும் ஆறு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து நேற்று குறைந்த அளவு படகுகளே மீன்வளத்துறை…
View More ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படைபள்ளி மாணவி மரண வழக்கு; தாளாளர் உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளியின் தாளாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி…
View More பள்ளி மாணவி மரண வழக்கு; தாளாளர் உள்பட 5 பேர் சிறையில் அடைப்புகள்ளக்குறிச்சி வன்முறை; 125 பேர் சிறையில் அடைப்பு
கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறையில் இதுவரை 379 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், 125 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்தார். இவரது…
View More கள்ளக்குறிச்சி வன்முறை; 125 பேர் சிறையில் அடைப்பு12 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 அப்பாவி இந்திய…
View More 12 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு!