ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு, திருமலை, அருள் உள்ளிட்ட 10 பேரும் சென்னை பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 10 பேரும் சிறையில் அடைப்பு!Armstrong
ரவுடி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? – தமிழ்நாடு காவல்துறை விளக்கம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்து உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் சுட்டுக்…
View More ரவுடி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? – தமிழ்நாடு காவல்துறை விளக்கம்!ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்படும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் கூடுதல் சிசிவிடி காட்சிகளை, சிபிசிஐடி போலீசார் வெளியிட்டுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னையில்…
View More ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்படும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!திருவேங்கடம் என்கவுண்டரில் சந்தேகம்.. சரணடைந்தவர் கொல்லப்பட்டது ஏன்? – இபிஎஸ் கேள்வி!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்கவுண்டரில் சந்தேகம் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் தொழிலதிபர் சேகர் ரெட்டியின்…
View More திருவேங்கடம் என்கவுண்டரில் சந்தேகம்.. சரணடைந்தவர் கொல்லப்பட்டது ஏன்? – இபிஎஸ் கேள்வி!“ஆருத்ரா – பாஜக – ஆம்ஸ்ட்ராங் கொலை” பற்றி விசாரணை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் எம்பி கோரிக்கை!
ஆருத்ரா கோல்டு, பாஜக, ஆம்ஸ்ட்ராங் கொலை ஆகிய மூன்றிலும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சிதம்பரம் தொகுதி எம்பியும்…
View More “ஆருத்ரா – பாஜக – ஆம்ஸ்ட்ராங் கொலை” பற்றி விசாரணை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் எம்பி கோரிக்கை!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் 3 பேர் கைது!
பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னையை அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்த மேலும் 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் 3 பேர் கைது!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – கைதான 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்,…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – கைதான 11 பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்!ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை – இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்ட சென்னை ஆணையர் அருண்!
சென்னை பெருநகரம் முழுவதும் குற்றப்பின்னணியில் உள்ள 6 ஆயிரம் ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை…
View More ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை – இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்ட சென்னை ஆணையர் அருண்!“பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை” – ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தபின் எடப்பாடி பழனிசாமி பேட்டி!
தமிழ்நாட்டில் பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்தில் அவரது…
View More “பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை” – ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தபின் எடப்பாடி பழனிசாமி பேட்டி!“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முழுமையான விசாரணை நடைபெறும் என்பது சந்தேகம்!” – அன்புமணி ராமதாஸ் பேட்டி!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முழுமையான விசாரணை மேற்கொள்வார்களா? என சந்தேகமாக இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின்…
View More “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முழுமையான விசாரணை நடைபெறும் என்பது சந்தேகம்!” – அன்புமணி ராமதாஸ் பேட்டி!