“அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ரவுடி என்று சொல்வீர்களா? அப்படி சொன்னால் நாங்கள் ரவுடிகள் தான்” என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம்…
View More “அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் ரவுடிகள் என்றால், நாங்கள் ரவுடிகள் தான்” – இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேசம்!Armstrong
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி பா.ரஞ்சித் தலைமையில் பேரணி – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி பா.ரஞ்சித் தலைமையில் பேரணி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி…
View More ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி பா.ரஞ்சித் தலைமையில் பேரணி – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய மற்றவர்களை விட அதிக முனைப்புக் காட்டிய அஞ்சலை… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய 4 இடங்களில் பொன்னை பாலு உள்ளிட்டோருடன் அஞ்சலை சதி ஆலோசனை செய்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முன்னாள் பா.ஜ.க நிர்வாகியும் பெண் தாதாவுமான அஞ்சலையை போலீசார்…
View More ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய மற்றவர்களை விட அதிக முனைப்புக் காட்டிய அஞ்சலை… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தீவிரமடையும் விசாரணை – கைதான பெண் தாதா அஞ்சலையின் வங்கி கணக்கு ஆய்வு!
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையின்வங்கி கணக்கை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தீவிரமடையும் விசாரணை – கைதான பெண் தாதா அஞ்சலையின் வங்கி கணக்கு ஆய்வு!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் அவர் புதிதாக…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை கைது!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – நேபாளத்திற்கு தப்பிச் சென்ற முக்கிய குற்றவாளி சம்போ செந்தில்?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வரும் சம்போ செந்தில் நேபாளத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்க், சென்னை பெரம்பூரில், ஜூலை 5ம் தேதி…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – நேபாளத்திற்கு தப்பிச் சென்ற முக்கிய குற்றவாளி சம்போ செந்தில்?ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்பட்டு வரும் பாஜக நிர்வாகி அஞ்சலை கட்சியிலிருந்து நீக்கம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பாஜக நிர்வாகி அஞ்சலை கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளதாக தமிழக பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்க், சென்னை பெரம்பூரில், ஜூலை 5ம்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்பட்டு வரும் பாஜக நிர்வாகி அஞ்சலை கட்சியிலிருந்து நீக்கம்!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – பிரபல ரவுடி சம்போ செந்திலுக்கு போலீசார் வலைவீச்சு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரபல ரவுடி சம்போ செந்திலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – பிரபல ரவுடி சம்போ செந்திலுக்கு போலீசார் வலைவீச்சு!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்கொடி: அதிமுகவில் இருந்து நீக்கி இபிஎஸ் நடவடிக்கை!
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக சென்னை திருவல்லிக்கேணி பகுதி இணைச் செயலாளர் மலர்கொடியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பகுஜன் சமாஜ்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்கொடி: அதிமுகவில் இருந்து நீக்கி இபிஎஸ் நடவடிக்கை!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! பாஜக நிர்வாகிகள் செல்வராஜ் மற்றும் அஞ்சலையை கைது செய்ய போலீசார் தீவிரம்!
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், முக்கிய தொடர்பு இருப்பதாக கருதப்படுவதால் பாஜக நிர்வாகிகள் செல்வராஜ் மற்றும் அஞ்சலையை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. …
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! பாஜக நிர்வாகிகள் செல்வராஜ் மற்றும் அஞ்சலையை கைது செய்ய போலீசார் தீவிரம்!