4 மாநிலங்களில் தேடப்பட்டு வந்த ஏடிஎம் கொள்ளையர் தேனி அருகே கைது செய்யப்பட்டுள்ளார். தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் ஜக்கமநாயக்கன்பட்டி ராமநாதன் நகரை சேர்ந்தவர் தம்பிராஜ் (46). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்…
View More 4 மாநிலங்களில் தேடப்பட்டு வந்த ஏடிஎம் கொள்ளையர் தேனியில் கைது!andra pradesh
ஆந்திராவில் மதுபானம், சிப்ஸ், ரொக்கத் தொகையுடன் ஸ்வீட் பாக்ஸ் விநியோகித்து வாக்கு சேகரிப்பு!
ஆந்திராவில் மதுபானம், சிப்ஸ், ரொக்கத் தொகையுடன் ஸ்வீட் பாக்ஸ் விநியோகித்து வாக்கு சேகரிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக…
View More ஆந்திராவில் மதுபானம், சிப்ஸ், ரொக்கத் தொகையுடன் ஸ்வீட் பாக்ஸ் விநியோகித்து வாக்கு சேகரிப்பு!காளஹஸ்தி கோயில் ராகு, கேது பூஜையில் ரஷ்ய நாட்டு பக்தர்கள்!
காளஹஸ்தி கோயிலில் 30 ரஷ்ய நாட்டு பக்தர்கள் ராகு, கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை செய்து கொண்டனர். ரஷ்ய நாட்டு மக்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோயிலுக்கு…
View More காளஹஸ்தி கோயில் ராகு, கேது பூஜையில் ரஷ்ய நாட்டு பக்தர்கள்!பாஜக பெண் நிர்வாகி தாக்கப்பட்ட விவகாரம் – அமர் பிரசாத் ரெட்டியை பிடிக்க ஆந்திரா விரைந்த தனிப்படை!
சென்னை கோட்டூர்புரத்தில் பாரதிய ஜனதா கட்சி பெண் நிர்வாகி ஆண்டாள் தாக்கப்பட்ட விவகாரத்தில் அமர் பிரசாத் ரெட்டியை பிடிக்க தனிப்படை ஆந்திரா விரைந்துள்ளது. சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் தேவி. இவரது தங்கை ஆண்டாள். இவர்…
View More பாஜக பெண் நிர்வாகி தாக்கப்பட்ட விவகாரம் – அமர் பிரசாத் ரெட்டியை பிடிக்க ஆந்திரா விரைந்த தனிப்படை!ஸ்ரீகாக்குளம் to திருப்பதி… ஹெலிகாப்டர் மற்றும் விமானம் மூலம் பறந்து வந்த இதயம்!
தெலங்கானாவை சேர்ந்த சிறுமிக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக ஸ்ரீகாக்குளத்திலிருந்து திருப்பதிக்கு ஹெலிகாப்டர், விமானம் மூலம் இதயம் கொண்டு வரப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் வனஸ்தலிபுரத்தை சேர்ந்த 11 வயது சிறுமி…
View More ஸ்ரீகாக்குளம் to திருப்பதி… ஹெலிகாப்டர் மற்றும் விமானம் மூலம் பறந்து வந்த இதயம்!சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு நாளையும் (டிச.5) பொது விடுமுறை!
புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு நாளையும் (டிச.5) பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. வங்க கடல் பகுதியில் கடந்த 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி…
View More சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு நாளையும் (டிச.5) பொது விடுமுறை!சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழை பதிவு!
சென்னையில் கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பதிவாகியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வங்க கடல் பகுதியில் கடந்த 27-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் இது தீவிர காற்றழுத்த…
View More சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழை பதிவு!மிக்ஜாம் புயல் – தூத்துக்குடியில் சுமார் 4000 படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை!
வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று சுமார் 4000 படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் இன்று ஆந்திர மாநிலம் நெல்லூர்…
View More மிக்ஜாம் புயல் – தூத்துக்குடியில் சுமார் 4000 படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை!மிக்ஜாம் புயல் – கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை!
மிக்ஜாம் புயல் காரணமாக கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கிமீ கிழக்கு – தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 210 கிமீ…
View More மிக்ஜாம் புயல் – கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை!‘மிக்ஜாம்’ புயல் – கால்நடை உதவி மருத்துவருக்கான நேர்முகத்தேர்வு தேதி மாற்றம்!
மிக்ஜாம் புயல் காரணமாக நாளை நடைபெறவுள்ள கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான நேர்முகத்தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்,…
View More ‘மிக்ஜாம்’ புயல் – கால்நடை உதவி மருத்துவருக்கான நேர்முகத்தேர்வு தேதி மாற்றம்!