புயல் எதிரொலி – பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்!

புயல் மற்றும் மழையை எதிர்கொள்ளும் வகையில் பழமையான கட்டிடங்களில் வசிப்பவர்கள் நிவாரண முகாம் அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும்…

View More புயல் எதிரொலி – பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்!

‘மிக்ஜாம்’ புயல் – எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி…

View More ‘மிக்ஜாம்’ புயல் – எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

பாலகிருஷ்ணா எட்டி உதைத்தால் கார் 30 அடி பறக்கும்; அதையே நான் செய்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – ரஜினிகாந்த் ஓப்பன் டாக்

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா எட்டி உதைத்தால் கார் 30 அடி பறக்கும், அதையே நான் செய்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என வெளிப்படையாக…

View More பாலகிருஷ்ணா எட்டி உதைத்தால் கார் 30 அடி பறக்கும்; அதையே நான் செய்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – ரஜினிகாந்த் ஓப்பன் டாக்

சர்ச்சையில் சிக்கிய ஆந்திரா அமைச்சர் ரோஜா!

நடிகையும், ஆந்திர அமைச்சருமான ரோஜா ஆய்விற்கு சென்றபோது தனது காலணியை கழற்றி விட்டு அதனை ஊழியரை எடுக்க சொல்லும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா பதவி…

View More சர்ச்சையில் சிக்கிய ஆந்திரா அமைச்சர் ரோஜா!

கிணற்றில் விழுந்து தத்தளித்த யானை; பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

கிணற்றில் விழுந்த குட்டியானையை நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் பங்காரு பாலம் பகுதியில் உள்ள காண்ட்லா பல்லே கிராமத்தில் உள்ள கிணறு ஒன்றில் நள்ளிரவில்…

View More கிணற்றில் விழுந்து தத்தளித்த யானை; பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

திருப்பதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பதி திருமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று தொடங்கியது. இந்நிகழ்வில் லட்சகணக்கான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்தால் கோவிந்தா கோஷமிட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காணமாக ஆலய வளாகத்திற்குள்…

View More திருப்பதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

விசாகப்பட்டினத்தில் மிதக்கும் சூரிய மின்நிலையம்!

ஆந்திர பிரதேச விசாகப்பட்டினத்தில் மிதக்கும் சூரிய மின்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மேகாத்ரி கெடா நீர்த்தேக்கத்தில் (22.07) கிரேட்டர் விசாகப்பட்டினம் முனிசிபல் கார்ப்பரேஷன் (ஜி.வி.எம்.சி) மூலம் மிதக்கும் சூரிய மின்…

View More விசாகப்பட்டினத்தில் மிதக்கும் சூரிய மின்நிலையம்!

ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் வாழ்நாள் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வாழ்நாள் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இக்கட்சியை ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 2011ம் ஆண்டு நிறுவினார். அவரது தாயாரான…

View More ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் வாழ்நாள் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி தேர்வு

தமிழ்நாட்டின் மருமகள் TO ஆந்திர அமைச்சர்

ஆந்திராவில் அமைச்சராக பதவியேற்ற நடிகை ரோஜாவுக்கு சுற்றுலா, இளைஞர் நலன் மற்றும் கலை பண்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மருமகள் ஆந்திராவின் அமைச்சரானதை விளக்குகிறது இந்த தொகுப்பு… ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பிறந்த ரோஜா…

View More தமிழ்நாட்டின் மருமகள் TO ஆந்திர அமைச்சர்

பேருந்து விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்

ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடுமத்தாருக்கு, பிரதமர் நிவாரண நிதியிலிருந்து  ரூ. 2 லட்சம் அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்திலிருந்து திருப்பதி நோக்கி திருமண நிகழ்ச்சிக்காக…

View More பேருந்து விபத்து; உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்