தீவிர புயலாக வலுப்பெறும் ‘மிக்ஜாம்’ புயல்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் மிக்ஜாம் புயலானது தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி…

View More தீவிர புயலாக வலுப்பெறும் ‘மிக்ஜாம்’ புயல்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி: தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை விடுவது குறித்து அரசு ஆலோசனை!

மிக்ஜாம் புயல் எதிரொலியாக ஐடி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை விடுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,…

View More ‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி: தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை விடுவது குறித்து அரசு ஆலோசனை!

‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி – 3 விமானங்கள் ரத்து!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக 3 விமானங்கள் ரத்து செயப்பட்டுள்ளன. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடமேற்கு…

View More ‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி – 3 விமானங்கள் ரத்து!

‘மிக்ஜாம்’ புயல் – நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில்…

View More ‘மிக்ஜாம்’ புயல் – நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

இன்று உருவாகும் ‘மிக்ஜாம்’ புயல்: வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவாகவுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக இன்று மற்றும் நாளை (டிச. 3, 4) சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு…

View More இன்று உருவாகும் ‘மிக்ஜாம்’ புயல்: வடதமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை!

திசை மாறிய மிக்ஜாம் புயல்: டிச.5-ல் நெல்லூர் – மச்சிலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என தகவல்!

டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே மிக்ஜாம் ஒரு சூறாவளி புயலாக தெற்கு ஆந்திராவை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு…

View More திசை மாறிய மிக்ஜாம் புயல்: டிச.5-ல் நெல்லூர் – மச்சிலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என தகவல்!

டிசம்பர் 9 முதல் சாதிவாரி கணக்கெடுப்பு – ஆந்திர அரசு அறிவிப்பு!

ஆந்திராவில் டிசம்பர் 9 முதல் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்க உள்ளதாக ஜெகன் மோகன் ரெட்டி  தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் தான் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டது.  அப்போது எடுக்கப்பட்ட…

View More டிசம்பர் 9 முதல் சாதிவாரி கணக்கெடுப்பு – ஆந்திர அரசு அறிவிப்பு!

சந்தேகத்திற்கு இடமாக ரூ.1கோடி பணத்துடன் சுற்றிய ஆந்திராவைச் சேர்ந்த நபர் கைது.!

சந்தேகத்திற்கு இடமாக ரூ.1கோடி பணத்துடன் சுற்றிய ஆந்திராவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை யானைகவுனி பகுதியில் இன்று காலை போலீசார் வழக்கமான சோதனையில்  ஈடுபட்டனர். இந்த  சோதனையின் போது ரூ. 1 கோடி…

View More சந்தேகத்திற்கு இடமாக ரூ.1கோடி பணத்துடன் சுற்றிய ஆந்திராவைச் சேர்ந்த நபர் கைது.!

சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் – ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு..!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 9 ம் தேதி கைது செய்யப்பட்ட…

View More சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் – ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு..!

ஆந்திரா ரயில் விபத்திற்கு ஓட்டுநர்களின் தவறே காரணம் – ரயில்வே அறிவிப்பு

ஆந்திராவில் ஏற்பட்ட ரயில் விபத்திற்கு ஓட்டுநர்களின் தவறே காரணம் என  ரயில்வே அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு நேற்று முன்தினம் பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த…

View More ஆந்திரா ரயில் விபத்திற்கு ஓட்டுநர்களின் தவறே காரணம் – ரயில்வே அறிவிப்பு