புதிய வகையான கொரோனா ‘ஜெஎன்.1’ பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. உருமாறிய புதிய வகையான கொரோனா ‘ஜெஎன்.1’ ல் பாதிக்கப்பட்ட முதல் நபர் கேரளத்தில்…
View More புதிய வகை கொரோனா – மாநிலங்களுக்கு மத்திய அரசு முன்னெச்சரிக்கை!Alert
நேற்று போல் மழை பெய்யாது… ஆனால்… தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் திங்கள்கிழமை மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்று போல் மழை பெய்யாது என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல…
View More நேற்று போல் மழை பெய்யாது… ஆனால்… தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!சாம்சங் பயனாளர்கள் கவனத்திற்கு! – வெளியானது புதிய எச்சரிக்கை!
சாம்சங் மொபைல்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக மத்திய அரசின் கம்ப்யூட்டர் எமர்ஜன்சி ரெஸ்பான்ஸ் குழு தகவல் தெரிவித்துள்ளது. கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT-IN) அதிக ஆபத்துள்ள எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. சாம்சங் மொபைல் ஆண்ட்ராய்டு…
View More சாம்சங் பயனாளர்கள் கவனத்திற்கு! – வெளியானது புதிய எச்சரிக்கை!வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டறைகள்!
அனைத்து மாநகரம், மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு சிறப்பு கட்டுப்பாட்டறைகள் 24 மணி நேரமும் செயல்படும் என்றும், மழைப்பொழிவின் அளவு, அணைகளின் நீர்மட்டம் போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை…
View More வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டறைகள்!நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை : பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவு
நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள பிஜி, வானாட்டு, நியூ ஜெனியா உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது …
View More நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை : பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவுசுற்றுலா பயணிகளிடம் புதுவித மோசடி: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை…
ஹெலிகாப்டர் டிக்கெட் முன்பதிவு சேவைகளை வழங்குவதாக கூறி போலியான (website) வலைதளம் உருவாக்கி பண மோசடி செய்யும் கும்பலிடம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெளி மாநிலத்தில்…
View More சுற்றுலா பயணிகளிடம் புதுவித மோசடி: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை…பசுவை அடித்து இழுத்துச் சென்ற சிறுத்தைப்புலி..! மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை
தமிழக – கேரளா எல்லைப்பகுதியில் பசு மாட்டினை, சிறுத்தை புலி ஒன்று கொன்று இழுத்து சென்றுள்ள நிகழ்வு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க கேரள வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. தென்காசி…
View More பசுவை அடித்து இழுத்துச் சென்ற சிறுத்தைப்புலி..! மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கைபள்ளிக்கல்வித்துறை திடீர் எச்சரிக்கை
பள்ளிகளில் எந்த நிகழ்வு நடந்தாலும், உடனடியாக CEO-வின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
View More பள்ளிக்கல்வித்துறை திடீர் எச்சரிக்கை