வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும்: முதல்வர்!

மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற்றிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“விவசாயிகள் தங்கள் போராட்டங்களை துவங்கி இன்றுடன் 6 மாதங்கள் நிறைவு பெறுகிறது. விவசாயிகளின்…

View More வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும்: முதல்வர்!

நூறாவது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம் !

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளின் போராட்டம் நூறாவது நாளை இன்று எட்டியுள்ளது. டெல்லியின் சிங்கு, திக்கிரி மற்றும் காசிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா,…

View More நூறாவது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம் !

“மத்திய அரசுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை அவகாசம்” – விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளதாக டெல்லி எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப வலியுறுத்தி, தலைநகர்…

View More “மத்திய அரசுக்கு அக்டோபர் 2ம் தேதி வரை அவகாசம்” – விவசாயிகள் அறிவிப்பு

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 9ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு நடத்திய 9வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியில்…

View More விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 9ம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி!

“புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தஞ்சையில் “விவசாயிகளின் நண்பர் மோடி” என்ற தலைமையில் வேளாண்…

View More “புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்

“விவசாயிகளின் போராட்டத்தை உடனடியாக மத்திய அரசு பேசி தீர்க்காவிட்டால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்” – விஜய் வசந்த்

விவசாயிகளின் போராட்டத்தை உடனடியாக மத்திய அரசு பேசி தீர்க்காவிட்டால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும் என இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கன்னியாகுமரி மாவட்டம்…

View More “விவசாயிகளின் போராட்டத்தை உடனடியாக மத்திய அரசு பேசி தீர்க்காவிட்டால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்” – விஜய் வசந்த்