பொதுமக்களை அச்சுறுத்திய டி23 புலியை உயிருடன் பிடித்த வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பாராட்டு தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா, தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த 22 நாட்களில் 40க்கும்…
View More டி23 புலியை உயிருடன் பிடித்த வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் பாராட்டுT23 tiger
மயக்க ஊசி செலுத்தியும் எஸ்கேப்: சிக்கிய புலி, தப்பியது எப்படி?
வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்த T23 புலி நேற்றிரவு மயக்க ஊசியும் செலுத்தியும் தப்பியதால் அடுத்து அதை தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா, தேவன் எஸ்டேட் பகுதியில்…
View More மயக்க ஊசி செலுத்தியும் எஸ்கேப்: சிக்கிய புலி, தப்பியது எப்படி?T23 புலியை பிடிக்கும் பணி 20 ஆவது நாளாக தொடர்கிறது
போஸ்பரா , கார்குடி பகுதியில் சுற்றி வரும் T23 புலியை பிடிக்கும் பணி, 20 ஆவது நாளாக தொடர்கிறது. நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா, தேவன் எஸ்டேட் பகுதியில் 40 க்கும் மேற்பட்ட கால்நடைகள்…
View More T23 புலியை பிடிக்கும் பணி 20 ஆவது நாளாக தொடர்கிறது19-வது நாளாக தொடரும் T23 புலியை தேடும் பணி
போஸ்பரா பகுதியில் சுற்றி வரும் T23 புலி வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதை அடுத்து வனத்துறையினர் புலியின் நடமாட்டத்தை உறுதி செய்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி…
View More 19-வது நாளாக தொடரும் T23 புலியை தேடும் பணிமசினகுடியில் தொடர்கிறது புலியை தேடும் பணி.. கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல தடை
நீலகிரி மாவட்டம் மசினகுடி T23 புலியை தேடும் பணி, 18 வது நாளாக தொடர்கிறது. நீலகிரி மாவட்டம் தேவன் எஸ்டேட், மே பீல்டு, மசினகுடி, சிங்காரா பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், 4 பேரையும்…
View More மசினகுடியில் தொடர்கிறது புலியை தேடும் பணி.. கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல தடை