சென்னையிலிருந்து திருத்துறைப்பூண்டி சென்ற தனியார் பேருந்து திருக்குவளை அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, மின் கம்பத்தில் மோதி சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்ப்பட்டது. இதில் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னையிலிருந்து…
View More திருக்குவளை அருகே மின் கம்பத்தில் தனியார் பேருந்து மோதி விபத்து!திருக்குவளை
”முதலமைச்சர் வழியில் மக்கள் பணியாற்றுவோம்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் வழியில் மக்கள் பணி ஆற்றுவோம் என்று திருக்குவளையில் கலைஞர் இல்லத்தில் உள்ள வருகை பதிவேட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பெழுதி கையெழுத்திட்டார். தமிழகத்தின்…
View More ”முதலமைச்சர் வழியில் மக்கள் பணியாற்றுவோம்” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்