வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நலத்துறை அமைக்க நடவடிக்கை: முதலமைச்சர்

வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் இலங்கைத்…

View More வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நலத்துறை அமைக்க நடவடிக்கை: முதலமைச்சர்

மின் அளவீடை அறிந்து கொள்ள புதிய செயலி: முதலமைச்சர் அறிவுறுத்தல்

மின் கணக்கீட்டை நுகர்வோர்களே அறிந்து கொள்ளும் வகையில் புதிய செயலியை அறிமுகப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மின் அளவீடு மற்றும் கணக்கீட்டை நுகர்வோர்களே அறிந்து கொள்ளும் வகையில் புதிய செயலியை அறிமுகப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More மின் அளவீடை அறிந்து கொள்ள புதிய செயலி: முதலமைச்சர் அறிவுறுத்தல்

கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதால், கடல்சார் மீன்வள மசோதாவை முன்மொழிய வேண்டாமென்று என்று பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரின்போது ஒன்றிய…

View More கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த முதலமைச்சர்

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முதலமைச்சருடன், நீர்வளத்துறை…

View More தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த முதலமைச்சர்

’மக்களின் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தும் முதலமைச்சர் நமக்குக் கிடைத்திருக்கிறார்’: ஒரு சாமானியனின் கடிதம்

காரைக்குடியை சேர்ந்த திருச்செல்வம் என்பவரின் கோரிக்கையை தமிழ அரசு பரிசீலனையில் எடுத்துக்கொள்வதாக அரசு சார்பில் குறுச் செய்தி அனுப்பப்பட்டதை தொடர்ந்து, அவர் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.   அவர் எழுதிய கடிதம் பின்வருமாறு:…

View More ’மக்களின் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தும் முதலமைச்சர் நமக்குக் கிடைத்திருக்கிறார்’: ஒரு சாமானியனின் கடிதம்

“உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்”

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில்…

View More “உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்”

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை

தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பு தொடர்பாக உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதையொட்டி, தொற்று அடிப்படையில் மாவட்டங்களை மூன்றாக பிரித்து, ஊரடங்கில்…

View More ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை

ஊரடங்கு குறித்த ஆலோசனை கூட்டம்: வணிகர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான ஆலோசனை கூட்டத்தில், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் வணிகர்களுக்கு கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்குமாறு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது, நாளை மறுநாள் காலை 6…

View More ஊரடங்கு குறித்த ஆலோசனை கூட்டம்: வணிகர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்?

கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டால் மதுக்கடைகள் மூடப்படும் – முதலமைச்சர் எச்சரிக்கை!

டாஸ்மாக் மதுக்கடைகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீறப்பட்டால் மதுக்கடைகள் மூடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில், கட்டுப்பாடுகளுடன்…

View More கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டால் மதுக்கடைகள் மூடப்படும் – முதலமைச்சர் எச்சரிக்கை!