”ஆளுநர் பதவியை அரசியல் ஆயுதமாக ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது” – கி.வீரமணி

ஆளுநர் பதவியை அரசியல் ஆயுதமாக  ஒன்றிய அரசும் பயன்படுத்தி வருவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க உரை பொதுக்கூட்டத்தில் கலந்து…

View More ”ஆளுநர் பதவியை அரசியல் ஆயுதமாக ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது” – கி.வீரமணி

‘நீதிமன்றங்களில் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை’ – திருமாவளவன்

உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களில் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திராவிட கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில்…

View More ‘நீதிமன்றங்களில் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை’ – திருமாவளவன்