ஆளுநர் பதவியை அரசியல் ஆயுதமாக ஒன்றிய அரசும் பயன்படுத்தி வருவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க உரை பொதுக்கூட்டத்தில் கலந்து…
View More ”ஆளுநர் பதவியை அரசியல் ஆயுதமாக ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது” – கி.வீரமணிtamilnadu governor
குழப்பத்தை ஏற்படுத்துகிறார் ஆளுநர் – வைகோ விமர்சனம்
சங்பரிவார் சக்திகளின் போலி ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு கொண்டிருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல மருத்துவரும் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.சுப்பிரமணியனின் உறவினருமான பூவலிங்கம் உடல்நலக் குறைவால்…
View More குழப்பத்தை ஏற்படுத்துகிறார் ஆளுநர் – வைகோ விமர்சனம்புதிய ஆளுநராக இன்று பொறுப்பேற்கிறார் ஆர்.என்.ரவி
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பொறுப்பேற்கிறார். தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப் பட்டதை அடுத்து, நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கு நியமிக்கப் பட்டார். தமிழகத்தின்…
View More புதிய ஆளுநராக இன்று பொறுப்பேற்கிறார் ஆர்.என்.ரவிபேரறிவாளன் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பேரறிவாளன் விவகாரத்தில் பல்நோக்கு விசாரணை கண்காணிப்பு முகமை நடத்திய விசாரணை முடியும் வரை தான் முடிவெடுக்க இயலாது என்று தமிழக ஆளுநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய நகலை வழங்குமாறு அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில் தமிழக…
View More பேரறிவாளன் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்