அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிவாகை சூடிய வீரர் ‘கார்த்தி’ – 18 காளைகளை அடக்கிய பிரத்யேக வீடியோ!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி வாகைசூடிய கார்த்தி 18 காளைகளை அடக்கிய பிரத்யேக வீடியோவை காணலாம்… பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3 வது ஜல்லிக்கட்டாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது.  இன்று…

View More அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிவாகை சூடிய வீரர் ‘கார்த்தி’ – 18 காளைகளை அடக்கிய பிரத்யேக வீடியோ!

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் ஜன. 24-ம் தேதி திறப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

ஜல்லிக்கட்டுக்கென மதுரையில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை” வரும் 24-ம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் – கீழக்கரைக்கு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர்…

View More கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் ஜன. 24-ம் தேதி திறப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக தேர்வான புதுக்கோட்டை சின்னக்கருப்பு! உரிமையாளருக்கு கார் பரிசு!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை சின்னக்கருப்பு காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு பரிசாக கார் வழங்கப்பட்டது.  மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்…

View More பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக தேர்வான புதுக்கோட்டை சின்னக்கருப்பு! உரிமையாளருக்கு கார் பரிசு!

வெகுவிமரிசையாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிகட்டு… 14 காளைகளை அடக்கிய வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசு!

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கி பொதும்புவைச் சேர்ந்த பிரபாகரன் முதலிடம் பெற்றார். மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி…

View More வெகுவிமரிசையாக நடைபெற்ற பாலமேடு ஜல்லிகட்டு… 14 காளைகளை அடக்கிய வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசு!

உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு!

உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி காலை முதல் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது. மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்…

View More உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு!

ஏழை மாணவர்கள் படிக்க 86 வயதிலும் உழைக்கும் முதியவர்… சுவாரஸ்ய கதை!

ஒருவர் வாழ்நாளில் சேமித்து வைக்க வேண்டியது என்றால் அது முதலில் நல்ல நினைவுகளை தான்… அது பிறருக்காக செய்யக் கூடிய உதவிகளாக கூட இருக்கலாம்… அந்த வகையில் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றி அவர்களின் கல்வி…

View More ஏழை மாணவர்கள் படிக்க 86 வயதிலும் உழைக்கும் முதியவர்… சுவாரஸ்ய கதை!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அனுமதியின்றி ட்ரோன் இயக்கிய 2 பெண்கள் மீது வழக்கு!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மேல்புறத்தில் அனுமதியின்றி ட்ரோன் இயக்கிய 2 பெண் பொறியாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பாதுகாப்புக்குட்பட்ட பகுதி என்பதால் கோயில் கோபுரத்தின்…

View More மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அனுமதியின்றி ட்ரோன் இயக்கிய 2 பெண்கள் மீது வழக்கு!

பத்திரப்பதிவு அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டதால் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சத்தை தவிர்க்கலாம் – அமைச்சர் மூர்த்தி பேட்டி

பத்திரப்பதிவு அலுவலகங்கள் கணினிமயமாக்கபட்டதால் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சத்தை தவிர்க்கலாம் என மதுரையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமில் கலந்து…

View More பத்திரப்பதிவு அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டதால் பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சத்தை தவிர்க்கலாம் – அமைச்சர் மூர்த்தி பேட்டி

105 வயது சகோதரியுடன் இணைந்து ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 98 வயது மூதாட்டி !

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நான்கு தலைமுறை கண்ட 98 வயது மூதாட்டி, தனது 105 வயது சகோதரியுடன் ‘கேக்’ வெட்டி தனது பிறந்தநாளை சொந்தங்களுடனும், அவர் வசிக்கும் கிராம மக்களுடனும் இணைந்துக் கொண்டாடிய…

View More 105 வயது சகோதரியுடன் இணைந்து ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 98 வயது மூதாட்டி !

12 ஆண்டுகளாக ஓய்வூதியத்திற்காக அலையும் சத்துணவு ஊழியர்!

மதுரை அருகே ஓய்வூதியத்திற்காக 12 ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கிறார் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சௌடார்பட்டி – மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. கடந்த 2009 ஆம் ஆண்டு…

View More 12 ஆண்டுகளாக ஓய்வூதியத்திற்காக அலையும் சத்துணவு ஊழியர்!