வேங்கை வயல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்தது தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து…

View More வேங்கை வயல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் – அமைச்சர் ரகுபதி

கடந்த ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை: அமைச்சர் மெய்யநாதன்

பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் குற்றம்சாட்டியுள்ளார். புனேவில் நடைபெறும் ஆண்களுக்கான பதினோறாவது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு…

View More கடந்த ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை: அமைச்சர் மெய்யநாதன்

சிலம்பம் அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்திற்கு கிடைத்த பெருமை: அமைச்சர் மெய்யநாதன்

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்திற்கு பெருமை என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் விளையாட்டை பாதுகாக்கவும், அதனை உலகறியச் செய்யவும், ஒன்றிய அரசின்…

View More சிலம்பம் அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்திற்கு கிடைத்த பெருமை: அமைச்சர் மெய்யநாதன்

குப்பைகளை சாலைகளில் போடுவது மண்ணுக்கு செய்யும் அநீதி: அமைச்சர் மெய்யநாதன்

குப்பைகளை சாலைகளில் போடுவது மண்ணிற்கும் இயற்கைக்கும் செய்யும் அநீதி என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற்த்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்,…

View More குப்பைகளை சாலைகளில் போடுவது மண்ணுக்கு செய்யும் அநீதி: அமைச்சர் மெய்யநாதன்

ஏலகிரியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒப்புதல்: அமைச்சர் மெய்யநாதன்

ஏலகிரி மலைப்பகுதியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, திருப்பத்தூர் தொகுதியில் வருவாய் வட்டம்…

View More ஏலகிரியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க நிதி ஒப்புதல்: அமைச்சர் மெய்யநாதன்

ஒலிம்பிக்: தமிழக வீரர்களை உற்சாகப்படுத்த ’வென்று வா வீரர்களே’ பாடல் வெளியீடு

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள தமிழ்நாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ‘வென்று வா வீரர்களே’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் இதைத் தெரிவித்தார். இந்தப் பாடலுக்கு யுவன்சங்கர்…

View More ஒலிம்பிக்: தமிழக வீரர்களை உற்சாகப்படுத்த ’வென்று வா வீரர்களே’ பாடல் வெளியீடு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை: அமைச்சர் விளக்கம்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது, பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி மற்றும்…

View More எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை: அமைச்சர் விளக்கம்